பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன 5147 எவ்வழியும் அழிவையே توانایی تعصرع قه அதனைப் பேசலாகாது என மனித சாதிக்கு ஒரு உறுதியான நீதியைக் கவி இங்கே மருமமா உண்ர்த்தித் திரும் லேங்களை இனிது விளக்கியிருக்கிருர்) The mouth that lies slays the soul. (Ray) பொப் பேசுகிற வாய் உயிரைக் கொலே செய்கிறது என இது குறித்திருக்கிறது. தனக்கு வருகிற சாசத்தை உணராமல் நீசப் பொய்யை மனிதன் நேரே பேசி நிலையழிகிருன். - The greater fool, the greater liar. (William Blake) பெரும் பொய்யன் பெரியமூடன் என இது உரைத்துளது. தனக்கே கொடிய கேட்டைக் கடிது விளைத்துக் கொள் கிருன் ஆதலால் பொய்யன் நெடிய மடைய என சேர்க்கான். He shall not prosper who deviseth lies. [Koran] பொய்யைப் புனைந்த பேசுகிறவன் நலமாய் வாழ முடியாது என மகமது நபி கொரானில் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். இழிவான பொப் எவ்வழியும் பழியாய் அழிவே செய்யும் ஆதலால் அதனை மனிதன் மொழியலாகாது என்பது இங்கே தெளிய வந்தது. பொய் மொழி ஒழித்த போதே அவுன் தெய்வ ஒளியாய்க் திகழ்கின்ருன். மெய்யே கடவுளாய் மேவியுள்ளது. இராமன் சத்தியவான் ஆகலால் அவன் கித்திய .ே சா கி யாப் நிலைத்து நிலவுகின்ருன். கன்னையுடையவனுக்குப் புகழ் புண்ணியங்களை அருளி என்றும் எங்கும் மேன்மையை விளைத்து வருவதால் மெய் என்றும் தெய்வத்திருவாய்ச் சிறந்து நின்றது. ன்ல்லா விளக்கும். விளக்கல்ல சான்ருேர்க்குப் பொய்ய்ா விளக்கே விளக்கு. (குறள், 299) மெய்யே உயர்ந்த தெய்வ சோதி எனத் தேவர் இவ்வாறு குறித்துள்ளார். சூரியன் சந்திரன் முதலிய உலக சோதிகளினும் சத்தியம் உத்தமமான நித்திய சோதி என்பதை இங்கே உப்க் துணர்ந்து உண்மை நிலையை ஒர்ந்து நன்மை தெளிகின்ருேம். Truth is eternal, and the son of heaven. [Swift] சத்தியம் கித்தியமானது; முத்தியின் புதல்வன்.