பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45.94 கம்பன் கலை நிலை நோக்கிய நோக்கம். நோக்கில் தென் திசை அல்லது நோக்குருன் ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்துளான் வாக்கில் பொய்யான் வரும் வரும் என்றுயிர் போக்கிப்போக்கி யுழக்கும் பொருமலான். (4) கண்ணிர் நிலை. உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் எண்ணும் கீர்த்தி இராமன் திருமுடி மண்ணும் ர்ேக்கு வரம்புகண்டால் அன்றிக் கண்ணின் ர்ேக்கு ஒர் கரை எங்கும் காண்கிலான் (5) கினைந்த நினைவு. அனேயன் ஆய பரதன் அலங்கலின் புனேயும் தம்முனர் பாதுகைப் பூசனே கினேயும் காலம் கினைத்தனன் ஆமரோ மனேயின் வந்தவன் எய்த மதித்தாள். (6) (பரதன் விரதம் 1-6) தனது உருவத்தையும் விரக சீலத்தையும் உள்ளத்தின் உருக்கத்தையும் உயிரின் துயரையும் கண்ணிர்ப் பெருக்கையும் இங்கே கண்டு உருகுகின்ருேம். புனித நீர்மையும் இனிய இர் மையும் உழுவலன்பும் விழுமிய பண்பும் சகோகர வாஞ்சையும் உயிரோடு உலாவி உலகம் காண நிலவி நிற்கின்றன. சிறந்த அரசகுடியில் பிறந்த உயர்ந்த குலமகன் யா வு ம் துறந்து அண்ணனேயே எண்ணியுருகிக் கண்ணிர் சொரிந்து கடுங் தவம் புரிந்து வருவது அதிசயக் காட்சியாப் விரிக்க மனித மர புக்கு அரிய பெரிய புனித நீர்மைகளைப் போதித்துள்ளது. 'உலகத்தில் பிறந்த எந்தக் கம்பிகளிடமும் இத்தகைய பண் பும் பாசமும் வித்தக நிலையில் விளங்கி யிருக்கவில்லை. இந்தப் புண்ணியத் கம்பியின் குனர்ேமைகளை எண்னுக் தோறும் எவரி 'டமும் கண்ணிர் பெருகி உண்ணிர்மையை உருக்கி வருகிறது) என்பு உருக்கும் தகைமையது. - .அன்பு கிலையை இது சன்கு விளக்கியுள்ளது به-enع عروسه . போன்யின் பெரும் பரிவைக் குறித்துக் கூறுங்கால் உள்ளம் o