பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 51.68 செல்வாய் என்னச் செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு ஒல்வாய் நீயே வேருெரு வர்க்கும் உடையாதால் வல்லவாய் வெங்கட் சூலம் எனும்கா லனே வள்ளால்! வெல் வாய் வெல்வாய் என்றனர் வாளுேர் மெலிகின் ருர். துனேயும் வேகத் தால் உரு மேறும் துண் என்ன வனேயும் காலிற் செல்வன தன்னை மறவாதே கினேயும் ஞானக் கண்ணுடை யார்மேல் கினையாதார். வினேயம் போலச் சிந்தின விரன் சரம்வெய்ய. எய்யும் எய்யும் தேவ ருடைத்திண் படை எல்லாம் பொய்யும் துய்யும் ஒத்தவை சிந்தும் புவிதந்தான் வையும் சாபம் ஒப்பென வெப்பின் வலிகண்டான் ஐயன் கின்ருன் செய்வகை ஒன்றும் அறிகில்லான். மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகைஎல்லாம துறந்தான் என்னு உம்பர் துணுக்கம் தொடர்வுற்ருர் அறந்தான் அஞ்சிக் கால்குலையத் தான் அறியாதே பிறந்தான் கின்ருன் வந்தது சூலம் பிறர் அஞ்ச. சங்கா ரத்தால் கண்டை ஒலிப்பத் தழல்சிங்தப் பொங்கா ரத்தான் மார்புஎதிர் ஒடிப் புகலோடும் வெங்கா ரத்தான் முற்று முனிந்தான் வெகுளிப்பேர் உங்காரத்தான் உக்கது பன்னுர்ஆறு உதிராகி, o ஆர்ப்பா ரானர் அச்சமும் அற்ருர் அலர்மாரி அார்ப்பார் ஆனர் துள்ளல் புரிந்தார் தொழுகின்ருர் திர்ப்பாய் நீயே தீயென வேருய் வருதீமை பேர்ப்பாய் போலாம் என்றனர் வானேர் உயிர்பெற்ருர்.(7 இந்தப் பாசுரங்களை ஊன்றிப் படியுங்கள். உள்ளக் கண் களால் கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிந்தியுங்கள். இங்கே கிகழ்ந் துள்ள நிகழ்ச்சிகள் அ தி ச ய விசித்திரங்களாப் விளங்கி கிற் கின்றன. அரிய குலம் பெரிய கோலங்களை விளைத்தது. எல்லா உலகங்களையும் எளிதே வெல்ல வல்லது; இகளுல் எதிரியை எளிதே கொன்று விடலாம் என்று இலங்கை வேந்தன் உறுதியா கம்பி ஊக்கி விடுத்தது யாண்டும் ஒளி விசி எழுத்து ஊழித்தி என உருத்து வந்ததைக் கண்டதும் தேவர் யாவரும் அஞ்சி நடுங்கி அலமக்க கின்றனர் கரும நீதிகளும் கருமவீரனை கினைந்து கதிகலங்கி மதிமயங்கி மருமகிலைகளை மறந்து தியங்கின.