பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5182 கம்பன் கலை நிலை கக்கி மறுகி மயங்கினன். கிருகர் பதியின் உறுதி நிலையும் பொருத திறமும் அதிசய வேகங்களாய்ப் பெருகி அடல் நீண்டு கின்றன. இராவணன் கை அற்றது. தலையறின் தருவதோர் தவமும் உண்டென கிலேயுறு கேமியான அறிந்து சேனைக் கலேயுறு தி வகளின வடிவு காட்டிய சிலேயு அறு கையையும தலத்தில் சேர்த்தின்ை. (1) H o அற்ற கை உற்றது. கொற்றவெஞ் சரமபடக் குறைந்து போனகை பற்றிய கிடங்தது சிலேயைப் பாங்குற மற் ருெர்கை பிடிததது போல வவவியது அற்றகை பிற கததை யாரது ஒர்குவார்? (2) அறுந்த் கையை எறிந்தது. பொன்கயிற அார்தியான வலியைப் போக்குவான் முன்கையிற் று அறு மயிர் முள்ளில் துள்ளுறும் மினகையில் கொண்டன வில்லை விட்டிலா வன கையைத் தன கையின் வலிய வாங்கினன். (3) ■ மாதலி. மயங்கியது. | விளங்கொளி வயிரவாள் அரக்கன் விசிய தள வகிளர் தடக்கை தன் மார்பில் தாக்கலும் உளங்கிளர் பெருவலி உலேவில் மாதலி துளங்கினன் வாய்வழி உதிரம் துரவு வான். (4) நடந்துள்ள நிலைகளை இவை வரைந்து காட்டியுள்ளன. தலை யைக் துணிக்க வீழ்க்தில்ை மறுபடியும் அது கிளைத்து எ ழுகிறது; ஆகவே அற்ற கலை அரு.து முளைக்க வேண்டும் என அ வன் வரம் பெற் றுள்ளான் என்று கெரித்து கொண்ட இராமன் வி ை ந் து அம்பு கொடுத்து அவனுடைய கையைத் துணித்தான்; பிடி கத வில்லோ டு கை துடித்து விழுக்க து; அ. தி விழு முன் மி.மு படி ஒருகை வில்லோடு வீறு கொண்டு கின்றது. சிலையைப் பிடித்த கிலேயோடு விழுந்து கிடங்க இடது கையை வலது கை யால் எடுத் த எதிரி மேல் ஓங்கி எறிந்தான்; அது சாரதி மேல் கோர மாப் வந்து பாய்ந்தது; அவன் தளர்ந்து விழுக்கான்.