பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 7. இ ரா ம ன் 5183 வாய் வழி உதிரம் தூவுவான் என்ற கல்ை மாதலி இரத்தம் கக்கி ம.மு.கி மயங்கியிருந்: கதை அறிக்க கொள்கிருேம்)விெல்லை விட்டிலா வன்கை ...) மத அது பிடித்திருந்த பிடியும் அடுத்து நின்ற நிலையும் அறிய வந்தது. அதிசய கீரம் துதிகொண்டு தோன்றியுள்ளது அற்ற கையை அருக கையால் பற்றி எறிந்திருப்பது அவ னது வெற்றி வி. க்கை வியன விளக்கி நின்றது. உள்ளத்தணி வும் உறுதி யூக்கமும் உக்கிர வீரமும் அவனிடம் எவ்வழியும் செவ்வையா ஒ ங் கி கிற்றலைப் பாங்கு எங்கும் பார்த்து வரு கிருேம். கலங்காத கண்டன் என்பதை யாண்டும் காட்டுகிருன். ரகு வீரன் வெகு வேகமா விரைந்தது. அந்த வீரனுடைய அதிசய நிலைகளையும் அற்புத வரங்களை யும் அறிந்த இராமன் உள்ளம் கனன்று உருக்க விரைக்கான் அறுக்க சிரமும் துணிக்க கரமும் மறுத்தும் மறுத்தம் வரவே இக் கோமகனிடம் கொதிப்பும், கடுப்பும் கலித்த நீண்டன. தன்னுடைய தேர்ச் சாரதியை முன்னதாகக் கொன்று விழ்க்க வேண்டும் என்று அவன் உன்னி வேலை செய்து வரு வதை இவ்விர வள்ளல் உணர்ந்த திரமாய்ப் பொ ருதான். அவன் வடுத்து விசிய வேல்களையும் தொடுத்து விடுத்; பகழிகளையும் அடுத்த அடுத்துத் துணித்துத் துடைத்துக் கடுத்து அமரரடிக் காகுக்கன் காவேக சரவேகங்களைக் காட்டி வரவே இலங்கை வேந்தன்கலங்கசேர்ந்தான்.மனக் கலக்கம் சினக்கொதிப்புற்றது. தான் வெகுண்டு ஏவிய படைக்கலன்கள் எல்லாம் விரைந்து சிதைந்து பாழாப் அழிந்து போகவே அவன் அலபந்து தளங் கினன். அங்கனம் தளங்கினும் பின்பும் உளம் தணிக்க ஊக் கிப் பொருதான். அரிய வர பலங்களால் பெற்றிருந்த பெரிய வாள் வேல் கண்டு முதலிய சத்திரங்களையும் அத்திரங்க ளேயும் வத்திறத்தும் வீசி விசித்திர விருேடு வெகுண்டு போராடினன். அவ்வாறு அவன் போராடவே இவ்விர மூர்த்தி எவ்விடங் களிலும் வெவ்விடங்கள் விரிக் து பரவ வீரப்ப கழிகளை விரைந்து பொழிக் கான். அங்கப் பாணப் பிரயோங்கள் அவனுக்குப் படு பl ங்களை விளைத்தன. உச்சிமுதல் உள்ளங்கால் வரை அவனு