பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5198 கம்பன் கலை நிலை சிலை துண்டமாப் எழுந்து ஒடிய நிலையைக் கண்டதும் இனி அவன் தலை கண்டமாகிவிடும் என்று கண்டவர் யாவரும் உவக் து வியந்து இராமனைப் புகழ்ந்து கொண்டாடினர். அயன் படைத்தவில் ஆயிரம் பேரின்ை வியன் படைக்கலத் தால் அற்று வீழதலும் உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரார் பயன் படைத்தனம் பல் தவத்தால் என் ருர் அயர்வு நீங்கி இலங்கை வேந்தன் மீண்டு போரில் மூண்ட போது அவன் கையில் வைத்திருந்த வில் பிர மாவின் வர பலத் தால் பெற்றது என்பதை இங்கே உய்த்துணர்ந்த கொள்கிருேம். அது அதிசய ஆற்றலை உடையது. ஆதலால் அசனல் அடு கொழிலை அவன் கடுமையாகச் செய்தான். அந்த வில்லிலிருந்து வெளி வருகிற பானங்கள் எல்லா வழிகளிலும் பாய்ந்து எங் கும் கொலைகளை விளைத்து வானர ங்களின் நிலைகளைக் குலைத்து நெடுந் துயர்கள் செய்தன. ஆதலால் வானவர்களும் அஞ்சி அல மாலடைந்தனர் புதிய ஒரு அதிசய சக்தி அவனிடம் பொலிக து விளங்கின மையால் யாவரும் மதி மயங்கினர். எ ன் அறும் காணுக விர வேகம் அவனிடம் வி. கொண்டு தோன்றிய து; தோன்றவே தேவர் யாவரும் ஊன்றி நோக்கினர்: "இவன் பழைய இராவ னன் அல்லன்' என்று உள்ளம் கலங்கி உளைய நேர்ந்தனர். தளர்ச்சி அடைந்து சிறிது ஒதுங்கியிருந்த திரும்பி வந்த பின் பெரிய கிளர்ச்சி மிகுந்து பேராண்மையோடு அவன் போ ராடியிருக்கிருன் அவனுடைய அதிசய வில்லாடல்களைக் கண்டு இராமனும் திகைத்து நின்ருன்; எதிரியின் செயல் இயல்களை நோக்கி வியனை நிலைகளே விரைந்து சிந்தனை செய்தான். அவன் தோளிடை வில் உண்டாகின் வெலற்கு அரிது. என்று இராமன் இவ்வாறு ஏ ன்னி இருக்கலால் இராவ ணன் கையில் அப்பொழுது இருக்க வில்லின் நிலைமையையும் தலைமையையும் ച്ച കൃ உணர்ந்து கொள்ளுகிருேம். அது அயன் படைத்த வில்; அகல்ை இவன் வியனை ஆற்றலயடைந்து படு களக்கைப் பாழாக்கி வருகிருன் எ ன்றுகோ தண்டவீன் கூர்ந்து ஒர்க் து கொண்டமையால் அதனை ஒல்லையில் அழிக்க ஒழிக்க