பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2931. தன் குலப் பொறை தன்பொறை எனத் தணிந்தானே என் கொல் எண்ணுவேன் என்னுமங்கி ராப்பகல் இல்லாள். பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வங்து எய்திக் கொற்றமாநகர் கொண்டிறக்தார்களோ குறித்துச் சொற்ற வாண்டெலாம் உறைங்தன்றி அங்ககர் துன்னன் உற்ற துண்டெனப் படரு முந்து உருதநோய் உறுவாள்.(14) சிதையின் பளிதாப நிலைகளை இங்த உரைகளில் பார்க்ன்ெ ருேம். உள்ளம் உருகி உயிர் மறகிக் கண்ணிர் வெள்ளம் பொழி ன்ெருேம். டிரிய பிரிவு பெரிய பரிவாய்ப் பெருகியுளது. .அவலக் கவலைகள் அளவிடலரியன. கவிகளைக் கருகி கோக்குவார் எ வரும் தயாவுருவங்களைத் தெளிவாக் கண்டு அளிமீக் கொள்ளுவர்.) சிறை நிலை. அசோக வனத்தில் ஒரு அழகிய குளிர் கருவின் அடியில் சீதை மருவி யிருக்காள். அாக்கியர் பலர் புடை சூழ்ந்து பாது காத்து வந்தனர். கரிய மேகங்களிடையே இனிய சக்திான் மெலிந்து ஒளி விசியுள்ளது போல் கொடிய இராட்சசிகள் இடை யே சானகி பொறையோடு பொவிக்க விளங்கினுள். மழை முகம் காணுத பயிர் என உளம் மிக ம.ம.கி உயிர் வாடி யிருந்தாள். விழித்த கண்கள் இமையாமல் என்.றம் ஒருபடியாய் ஒன்றி கின் மன. எழில்ஒளி கவழ்க்க சிவக்க கிருமேனி வெயிலிடை வைத்த விளக்கைப் போல் பொலிவிழக்கிருக்கது. விழுதல், விம்முதல், வெதும்புதல், வெருவுகல், எழுதல், எங்குதல், இாங்குகல், இராமனை எண்ணிக் கொழுகல், சோருதல், துளங்குதல், துயரு முத்து உயிர்க்கல், அழுகல் அன்றி வேறு ஒன்.அம் அறியாகவ ளாய் அம்மை அங்கே அலமன் கிருத்தாள். எப்பொழுதும் கண் ணிர் மாலை மாலையாய் மார்பில் வழிக்கோட ஆலைவாய்க் கரும்பு போல் துயரில் உயிர் சைக்து அயர்த்து டெக் காள். கார் மேகங் களைக் கண்டாலும் நீர் கிலைகளைக் காணினும் தனது ஆருயிர்க் காதலனேக் கருதி அவசமாய் கின்ருள். பிரிவு எனும் தயாமே ஒர் உருவம் மருவி உருகியுள்ள த போல் பரிதாபமாய் ம2 கி யிருக் -ாள். உடுத்தி யிருக்க ஆடை கண்ணிாால் கனேன்.தும், உடல் வெப்பத்தால் உலர்த்தும் அடுத்தடுத்து கிலை மாறி கின்றது. எ ப் படியாவது தன் காயகன் வன்தருளுவான் என்.வ கிசைகள் தோ