பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2932 கம்பன் கலை நிலை மறும் ஆவலோடு னோக்ெ காளும் அவசவி கின் ருள். கவலைகள் பல கதுவி கின்றன: 'இலங்கை வேங் கன் என்னை எடுத்து வரும் பொழுது இடையே வந்த கடுத்து விழ்ந்த சடாயு உயிரோடு இருந்தாலும் கிலைமையை எம் பெருமானிடம் சொல்லியிருப்பார்; முகிய வயதினசான அக்க அருளாளர் மாண்டு போனமையால் ஆண்டு கிகழ்க்க ஆபக்கை எனது ஆண்டகையிடம் யார் சொல் அவார் அங்கோ மாய மானின் பின் போன தாயகன் அங்க அரு மைத் கம்பியை எதியே கண்டாரோ? காண வில்லையோ? யாதம் தெரிய வில்லையே! அ ைகூ க் கம இளவஆல அகியாயமாய்க் கிட்டி விாட்டிய பழிகாரியான எனக்குத் தெய்வம் விழி கிறந்து கோக்கி அருள் புரியுமா? உழுவலன்புடைய அருமைக் கம்பியைச் சிறமை யாகப் பேசிய முழு மூடம் என்ற இகழ்த்து அண்ணல் என்னை வெ. க்க விட்டிருப்பாசோ? ஐயோ! எவ்வளவு மடமைகளை மதி யீனமாய்ச் செய்திருக்கிறேன்! என் க.கி இவ்வாறு ஆயகே! பெற்ற காய் முகலான வர் வந்து என் கொற்றக் குரிசிலைத் திருவ யோக்கிக்கு அமுைத்துக் கொண்டு போயிருப்பரோ? கான் இழைத்த விேனே கான் னன்னே! ஒளி மிகுக்க சூரிய குலத் தோன்றலின் சீரிய குடிக்கு என்னல் சிறுமை கேர்த்து விட்டதே! இனி நான் இருந்து வாழ்வது பெரும் பிழை” என இவ்வாறு மறுகி மயங்கி உருகி உயங்கி அங்கே இத்தப் பெண்ணாகி கண் கலங்கியி நக்க அவல கிலைகள் எண் கடந்து கின்றன. கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறங்தாள். பெண்கள் நாயகம் இலங்கைச் சிறையில் காலம் கழித்திருக்க கிலையை ஞாலம் தெரிய இது நன்கு விளக்கியுள்ளது. இமை கொட்டாமல் விழிக்க கண்கள் விழித்த படியே னப் பொழுதும் இருக்தன என்ற கல்ை அக்த இருப்பின் இயல்பும் துயரும் எளிதே தெளிவாய் உணர்ந்து கொள்ளலாம். பாம் பொருளை கினேன் த யோகக் காட்சியிலிருக்கும் தத்துவ ஞானிகள் போல் இக்க உத்தமி தனது இனிய தலைவனை எண்ணிச் சித்தம் குவிக் துள்ளமையை இ.த உய்த்துனா வந்தது. இமையா காட்டமுடையளாய் - அமைதியோடு ஆருயிர்த் துணையைக் கருதி யுருகியிருக்க காட்சியை யாரும் மானச நோக் கால் கண்டு கொள்ளும்படி கவி வாைக் து காட்டியிருப்பது அணிய