பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2818 கம்பன் கலை நிலை கிலம் ர்ே தி காற்ற ஆகாயம் என்.அம் ஐந்து பூதங்களின் கலவைகளால் ஆய இவ் வுலல்ெ உயிரினங்கள் பலவகையான உருவங்களில் மருவி அளவிட லசிய கிaலகளில் யாண்டும் உலாவி வருகின்றன. தோன்றல் வளர்தல் அழிதல் ஆகிய இக் தொழில் கள் என்.றம் கிகம்க்க சிற்கின்றன. இங்ாவனம் வேறுபாடாக விரிக் தள்ள இக் க உலகக் சோற்றத்தில் குலம் குடி ம சம் கொழில் ге» тQ மொழி முகலாகப் பல அபிமானங்களைப் பற்றிக் கொண்டு வேர்கள் ஆவலோடு பாவ வழிகளில் பரந்து களித்து விளிக்க கிரி ன்ெறன. பூத பாம்பசைகள் போத வாம்புகளாய்ப் பொலிக்க திகழ்கின்றன. உலகமும் உயிர்களும் பரமனிடமிருக்கே பிறத்திருக்ன்ெறன என்னும் உண்மை யுணர்வு குன்றிப் பன்மை கெறிகளில் பொங்ெ கிற் றலால் இங்கிலை அஞ்ஞானம் என நேர்த்தது. இக்த இாள் நிலை யில் மருளும் துயாங்களம் மருவியுள்ளன. இது ஒா விய பொ முது அ.த செருள் கிலேயமாய்த் திவ்விய இன்பங்கண் அருளு ன்ெறது. உறுதி தெளிவது உயர் பாமாகின்றது. உலகம் மாய க் தோற்றம் என்.று தெளிக்க பொழுது تاتیر ’’ہتک۔( தாய சக்துவ கரிசனமாய்க் கெய்வத் தெளிவில் ஒளி செய்து மிளிர்ன்ெறது. துன்பம் ங்ேஓ இன்பம் ஒங்குகின்ற அங்த ஞான ஒளியில் பேரின் பப் பிழம்பாய் விளங்குகின்ற பாப் பொருளே இராமன் என மனிச உருவம் தாங்ெ சங்கு வந்துள்ளான் எனக் கவி சுவையாகக் த சிக்கிருக்ருெர் கைவில் ஏந்தி இலங்கையில் பொருத அந்தத் தரும மூர்த்தி யை மெய்யறிவால் அறிக்கபோதுதான் பொய் மயக்கமாகிய மாய பக்கம் ஒழிக்க தாய போாணக்கம் பொங்கி எழும் என்பதை இங்கே தெளிந்து கொள் கின்ருேம் காவிய காயகன் பால் கவி கொ ண்டுள்ள போன்பு ஈண்டுத் தெளிவாக வெளியாயுள்ளது. கடவுள் என்று ஒன்று இருக்குமா ல்ை அது இராமன் என்னும் பெயரோடுதான் இருக்க வேண்டும் என்று அவர் கருதி உருகி யிருக்கிரு.ர். அங்க மூர்த்தியினுடைய குணகை ங்களில் பல தாலமும் பல வழி எளிலும் ஈடுபட்டுள்ள மையால் இவ்வாறு ஆராக் காதலோடு ஆர்வம் மீதார்க்க கூறி