பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 29.49 கருத்தின் ஆசை கரையின்மை கண்டு இறை சிரித்த செய்கை கினோத்து அழும் செய்கையாள. காயகன் அன்று சிசித்த சிரிப்பு நாயகிக்கு இன்று அழுகை ΕΕ". Η Η விகளத்துள்ளது. பழகிக் கண்ட காட்சிகள் கருக்கையுருக்கிக் கண்ணிசைப் பெருக்கி யிருக்கின்றன விாம் கருணை கொடை திே அன்பு அறிவு அமைகி கணினம் முதலிய குண கலங்களை கினேங்து மனம் உருகி ம.வகி யுள்ளமையை உடல் மெலிவும் விழி ருேம் உல்கறியச் செய்துள்ளன. அமுகக் கடலான இாாமனது குண நீர்மைகளை அன வாதமும் சிந்தனை செய்து ஆவி கைத்து கேயக் தேவியின் சிறைவாசம் மேவியிருக்கத் அரிய தவசிகளும் வியந்து போற்றப் பெரிய பொறையோடு பெண்ணாசி அங்கே மருவி யிருக்தாள். கமையினுள் திரு முகத் தயல் கதுப்புறக் கவ்விச் சுமையுடைக் கற்றை கிலத்திடைக் கிடங் த து மதியை அமைய வாயில் பெய் துமிழ்கின்ற அயில் எயிற் றாவின் குமையுறத் திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள். (காட்சிப்படலம், 10) சிறை வாசத்தில் சீதையின் கூந்தல் இருக்க கிலையை இது குறித்துள்ளது. முழுக்கு இல்லாமையால் அழுக்குப் படித்து அடையாய்க் கிாண்டு ஒரு சடையாய் ண்ேடு அந்த அளகபாாம் முதுகின் புறமாய்க் துவண்டு கரையில் தவழ்ந்த கிடக்கது. விசித்த அடர்த்த நெறிக் படர்ந்து கெடி து வளர் க்க கருமேகம் m போல் அழகு குடி கொண்டிருக்க கூக்கல் இங்ானம் அவல நிலை யில் இருங் த து என்ற து சீகையின் கவலை கிலையைத் தெளித்து கரும శజుడి ஒர்த்து கொள்ள வத்தது. ஆான சக்திானே இசாகு என்னும் கரும்பாம்பு கவ்விக் டெக்கல் போல் அக்க அழகிய முகத்தின் அயலே கரிய மயிர் அடர்ந்து கெடிய சடைய ய் நீண்டு கிடந்தது. எழில் ஒளி தவ ழ்க்க முகம் சக்திசனேயும், கசிய குழல் அாவையும் ஒரு கிசையாய் உனா வக்தன. தலைப் பக்கம் விரிந்து ஒரு சடையாய்ப் படிக் து - கெடிது வடிந்து கிடந்த மயிர்முடி, பாங்க படத்தையுடைய பெரிய கருணாகம் போல் காட்சி தக்துள்ளது. சுமையுடைக் கற் றை என்ற தல்ை அந்தக் கூக்கலின் செறிவும் கிறைவும் தழைவும் குழைவும் கருமையும் கெடுண்மயும் காணலாகும்.