பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2968 கம்பன் கலை நிலை எங்கத் தேசத்திலும், எக்காலத்திலும், மக்களுடைய வாழ்க் கை கிலைகளும் மான ச வுணர்ச்சிகளும் பொதுவாய் ஒத்திருக்கின் றன. நூல்கள் அவர்களுடைய கால வழக்கங்களைக் காட்டியருளு கின்றன. பேசுகிற மோழிகள் தேச நிலைமைகளைத் தெரியச் செய்கின்றன. தமிழ் இலக்கியங்களிலும், கணித ஆருடங்களிலும் கனவுகிலை களும், அவற்றின் பலன்களும் பலவாறு பாவி வந்திருக்கின்றன. 'கன வில் தொட்டது கைபிழை யாகா து கனவில் சேஎ ப்பாகின் களி புனல் வையை வருபுனல் அணிகென வரங்கொள்வோரும். (பரிபாடல், 8) தனது காதலனேக் கனவில் கண்டு தழுவியது பிழையாகாத படி கனவில கல்கியருள வேண்டும் என ஒரு காதலி முருகக் கட அளே இவ்வாறு கொழு கிருக்கிருள். கனவுகள் காதலிகளுக்கு இனிய ஆதரவுகள் ஆகின்றன. கன வின்ை நல்கா தவரைக் கனவில்ை காண்டலின் உண் டென் உயிர். (குறள், 1213) பிரிவில் மறுகியிருக்க காதலி கனவனேக் கனவில் கண்டு மகிழ்க்ளை ளமையை இது காட்டி யுள்ளது. கனவில் காணுத ஆறு தல் கன வி ைகேருதலால் அது ஒரு இனிய பேரு எண்ணநேர்ந்தது. முதல் சமத்தில் கண்ட கன ஒர் ஆண்டில் பலன் தரும்: இாண்டாம் சாமத்தில் கசனின் எ ட் டு மாதம் ஆம்: மூன்ரும் சாமக் கில் கே ன்றின் மூன்று மாதம் ஆம்; கடைச் சாமம் ஆயின் பத்து ര ബ് ஆம் கன வின் விளைவுகள் கருத வுரியன. 'படைத்த முன் சாமத்து ஒராண்டிற் பலிக்கும்; பகர் இர ண் டாய்க கிடைத்தபின் சாமத்தில் திங்கள் எட்டாவதில் கிட்டும் என்பர்; இடைப்பட்ட சாமத்து மூன்றினில் திங்களுள் - மூனறு E I ԱԻ Լ 1 T T છો : கடைப் பட்ட சாமத்து காட்பத்திலே பலன் கைபபெற்றதே. ( 1)