பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2974 கம்பன் கலை நிலை உவ கைத் தேன் உண்டான். ஆடி ப்பாடி அங்கும் இங்குமாய் ஒடிப் LAHT ய்ந்து அவன் ?»_{st T விக் களிக் கமைக்கு உரிய காரணத்தை இமதியில் இங்ஙனம் உணர்க்கியருளினர். தேவியைக் கண்டதும் உள்ளக்கில் உவகை மண்டியது; உயிர் பாவசமாயது. ஈண்டு அவன் கண்ட காட்சி யாண்டும் காணுத பேரின்ப வெள்ளமாய்ப் பெருகி எாமங்தது; ஆகவே ஏகமாய் ஆவேச ஆடல்கள் கிகழ்ந்தன. புளிக்க புலேக் கள்ளே உண்டவன் இழி வெறி கொண்டு கணித் கல் போல் இனிக்க இன் பக் கள்ளை உண்ட இவன் ஆனந்த வெறி வகுய் ஆடிப்பாடி ஒடி உலாவி உளம் களித்து கின்ருன். கருதி மகிழ்ந்தது. பிசாட்டியைப் பார்த்துப் பெருங்களிப்போடு பாவசமடைக் கவன் பல பல கருதினன். 'இராம பிசான் கூறியருளிய அடை யாளங்கள் யாவும் சரியாயுள்ளன; அந்த விா வள்ளலுடைய உயி சைக் கிருடிக் கொண்டு வன்து யாரும் அறியாத படி கொடிய இாா வணன் இப்படி ஒளித்து வைத்திருக்கிருன் , சேக் கள்ளனன அவன் நாசம் அடையச் செய்துள்ள கிட்ாேம் இது ; தேவ தேவ அடைய ஆவியைப் பறித்துக் கொண்டது போல் தேவியைப் பிசி க்த வங்து இக் கப் பாவி இப்படிச் சிறைப் படுத்தி யிருக்கி ருன்; மாசு படி ன்த மணி போல் தேச மடிங்துள்ள பெண்ணாசியின் கற்பும் காவலும் அம்புத கிலையில் ஒளி செய்துள்ளன. இாகவன். புகழும் சனகன் குலமும் உலக வுயிர்களும் உயர் கிலேயடைய இக் குலமகள் இங்கே தவ கிலையில் இருக்கிருள் ; தேவ கனங்களும், முனிவர் கிாள்களும், மனித குழாங்களும், சரும திேகள் யாவும் பெரு மகிமைகள் பெற இத் திருமகள் இங்கனம் சிறைவாசம் புரிகின்ருள்; உணவு துறந்து, உதிச் சருகு அருங்கிப், புனலிடை கின் ற, கனலிடையிருக்த நெடிய கவம் புரிங் த பெரிய மாதவர் எ வரும் இப் பதி விரதையின் அரிய தவத்தைக் காணின் அதிசய மடைந்து துதி செய்து தொழுவர்; இக்க அருக்கவ கிலையை அக்கப் பெருங்ககை சேசே கண்டிருக்க வேண்டும்; அழகிய அக் கமலக் கண்களால் கான்னவுரிய பாக்கியம் கை கூடாது போயது; கொடிய அாக்கிகளிடையே கருமமே ஒரு பெண்ணுருவம் மருவி அரிய பொருளைக் கருதி நெடிய கவம் புரிகின்றது போல் தெரி