பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 3013 இராவணனை நோக்கி இந்த அம்மை இப்படிக் கேட்டிருக்கி முள். ஐயமும் ஆச்சரியமும் கேள்வியில் கிளர்ந்து கிற்ன்ெறன. இாண்டு செவியுடையாரும் அந்த ஓசையைக் கேட்டுள்ளாரே! இருபது செவிகளையுடைய நீ கேட்க வில்லையா? எனக் கேலியும் கிண்டலும் இதில் கோலி வந்துள்ளன. பெரிய அருச்சிமலாளன் என்று உள்ளம் செருக்கி யிருக்த அவனது அகங்தையை இங்கனம் எள்ளலாக இகழ்ந்து அகழ்ந்து கள்ளியிருக்கிருள். உரையாடுக் சிறம் உணர்வு லைம் சாத்து உமகிகள் படிந்து விநய சாது சியங்கள் விசவி மிளிர்கிறது. us சேவடிக் கொழுந்து எனச் சிவ பெருமானுடைய கால் விால் மனியைக் குறிக்கிருக்கும் அழகு கூர்ந்து கோக்கத் தக்கது. சொல்லின் சவை உள்ளுங் தோறும் உவகை புரிந்தருளுகிறது. இன்ன பொருள் இன்ன சொல்லில் இன்னபடி இன்ஞர் வாயின் ருக்த கான் வரும் என்று நம் கவி நாயகள் நவின்று வருவது உவ கைக் காட்சியாய் ஒளி செய்து வருகின்றது. உலகத்தை இயக்கிவரும் இறைவன் போல உருவம் காந்து கின்ற கலையுலகத்தை கிலேயாக இவர் இயக்கி வருகிருர், கிரந்த பொற்சடை நின்மலக் கொழுந்து என முன்னம் கோசிகர் வாய்மொழியாக ஈசனை இவ்வாறு குறித்தருளினர். இக்க அமுத வாக்கியத்திற்குச் சிவ பெருமான் எவ்வளவு காலம் செவி சாய்த் திருப்பார்! அரிய பதங்கள் இனிய - -گیی == உருவங்களே மருவி உரிய இடங்கள் தோறும் புதிய மனங்களை விசிப் பெலிக்,து விளங்ககின்றன மையல் மீதார்த்து வந்துள்ள அக்கப் பொல்லாதவனுக்குத் தன் நாயகனுடைய போாண்மையை நன்கு சொல்ல வேண்டி ஈசன் வில்லை இங்கே எதிரெடுத்துக் காட்டினுள். சீதையின் மணப் பரிசாக வாய்க்கிருந்த இக்கக் கெய்வீக வில்லின் பான்மை மேன்மைகள் காவியத்தில் பல உருவங்களில் பாத்து விசிந்து வந்திருக்கின்றன. வெள்ளம் அணேத்தவன் வில்லை எடுத்து இப் பிள்ளே முன் இட்டது பேதைமை, f | _ -- - -

  • இங் நூல் பக்கம் 959, வரி 32 பார்க்க.