பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} H. 《》 கம்பன் கலை நிலை கவிகளிலே ஊனம் செய்து வம்புகளே மிக வளர்த்து வசைவள ர வளர்கின் ருர் வளர்வ தென்னே? (2) கலேயுணர்வின் சுவைகளிைங் த கம்பனுயர் காவியமும் கருதுங்தோறும் தலையுணர்வு தழைத்துவரும் தரும நால் முதலாய தகைமை வா யாத விலவரம்பில் நூல்களையும் விளேத்துவங்க தமிழ் இன்று வெறுமையான புலேயுணர்வின் புகைமண்டிப் பொலிவிழந்து போயுள தே புன்மை என்னே! (3) பண்டிருந்த கொடை எங்கே படையிருந்த கிலே எங்கே: பரிந்து திே கண்டிருந்த அர செங்கே? கலே எங்கே? கவி எங்கே? கற்பு வாய்மை கொண்டிருந்த குலம எங்கே குணம் எங்கே? நலம் எங்கே? கொற்ற ங்கே? உண்டிருந்த கலமெல்லாம் ஒளிக்கோ ப் போனவகை உரையாய் அம்மா! (4) பொல்லாதார் கல்லரெனப் புல்லரெலாம் வல்லரெனப் புனிதம் யாதும் இல்லாதார் பெரியரென இனியாதார் இனியரென இயல்கள் ஏதும் கல்லாதார் கலைஞரெனக் காணுதார் கண்னரெனக் கடமை ஒர்ந்து நில்லாதார் கிலேயரென கெடியா ப் கிலவுகின் ருர் கிலேனன் அம்மா! o o (5) == (இந்தியத் தாய் விலை) உலக மாகாவை நோக்கி இப்படிப் புலம்ப கேர்த்துள்ளது.

உள்ளம் திருக்தி நல்ல நீர்மைகள் தோய்க் த காட்டுக்கும் மொழிக்கும் கலம் பல சூழ்ந்து எல்லாரும் இனித வாழ எம் பெருமான் அருள் புரிய வேண்டும். கலை கிலே சிவகோடிகளுக்குத் தேவ அமுதம் அதனே அரசாங்கமும் அறிஞர்களும் கண்ணுான் விப் பேணிவசின் பல உயிர்களுக்கும் அரிய உதவிகன் செய்த பெரிய புண்ணியமாம். புலையான புன்மைகள் பொன்றிதொழிந்து கிலையான தன்மைகள் என்று பெருகி வருமோ அன்ற கான் கிரு ம்ை அறிவும் திறலும் தேசம் தேசமெங்கும் வாசமாய் ஒளிவீசும்