பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.18 கம்பன் கலை ിജ്ഞ மலே எடுத்தேன்; மாக்களை கிலை கெடுத்தேன் என்று கலை. எடுத்து வந்து தன் முன் புலை எடுத்து நிற்றெவனே நோக்ச்ெ சீதை இப்படிச் சொல்லம்பு கொடுத்திருக்கிருள். இன்று பெரிய போர் விான் போல் எ ன் முன் வந்து பிதற்றுகின்ருய்! அன்று அங்கே பன்னசாலை முன் வில்லும் கையுமாய் கின்ற அக் கப்பிள்ளை எ கிாே வா உள்ளம் பதவி ஒளித்துக் கள்ளம் புனித்து கபடஞ் செய்தாயே! யுேம் ஒரு ஆண்மையாளய்ை மேன்மை காட்டிப் பான்மை நீட்டிப் பேசுவது மிகவும் ஈனமாம். சிலையை எடுத்து கின்ற அவன் உன் தலையை எடுத்து விடு விான் என்று அஞ்சியே புலையெடுத்துப் போக்கிப் போலி வேடம் பூண்டு காவித்தனம் செய்தாய் என அவனைக் கடுத்து வை துளாள். இளையவனுக்கே அவ்வாறு அஞ்சிய நீ மூத்தவனைக் கண்டால் எவ் வா.ற அஞ்சவாய்? இவ்வாறு கேட்கும் கேள்வி இவ் வாக்கியத் துள் மறைத்துள்ளமையை கோக்கி அறிக. கன்னேக் காத்து கின்ற இலக்குவனது கிலேயும், தான்.அவனே கிட்ாேமாகக் கிட்டி நீக்கிய புலையும் சீதையின் உள்ளத்தை வாட்டி வருகின்றன. அவ் வாவு கிலேகளை உரிய இடங்களில் பசிதாபமாய்க் கண்டு வருகிருேம். புனிதமான அப்பிள்ளையின் உள்ளம் கொதிக் கச் சொல்லிய பாவமே இப்பொழுது தான் அனுபவிக்கிற துயாங் களுக்கு மூல காணம் என்று சாலவும் மறுகி யிருக்கிருள். பரிவு கொண்டது. இளவலுக்கு அஞ்சிக் களவு செய்தவன் என அவனே இகழ்க் துசொல்வி அதன் பின் எர்தல் கிலையினே ஒர்த்துனா அாைத்தாள். என்னேக் கவர்த்து கொண்டு வந்துள்ள நீ இங்கே உறைக்தி ருப்பதை அறிக் கால் எம்பெருமான் உடனே விாைத்து வருவார்; அந்த வீச காயகன் வங்கால் இந்த இலங்கை பாழாய் அழிந்து போம்; அசக்கர் குலம் அடியோடு காசமாம்; யுேம் குடியோடு அழிவாய், அக்தக் கோதண்டவிசன் சினக்தால் மூதண்டங்களும் சிதைந்து படுமே! என்று என் உள்ளம் பரிந்து பதறுகிறது; ே ஒருவன் தீமை செய்ய உலக வுயிர்கள் பலவும் அழிய கேர்த்துள் ளனவே! கிலைமை தெசிய வில்லையே! என்னும் பரிதாபம் இரவும் பகலும் என் கெஞ்சை வருக்கி வருகிறது.