பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3027 பெரிய வெற்றி விாளுயிருந்தாலும் இழிந்து அழிக்கே போவாய் என கேரே கூருமல் படர்க்கையில் வைத்துப் பதமாக வுரைத் தாள். மாள் வார் என் மைல் மாண்டார் என இறக்க காலத்தால் கூறியது விரைந்து அழிவார் என்னும் தெளிவு கோன்ற வந்தது. அறமும் அருளும் இன்றிக் கொடிய செயல் செய்கின்றவனே இாக்கம் கெட்ட பாவி என்று வையம் வைகின்றது. அதனே அாக் கர் தலைவனுக்கு இங்கே குறித்துக் காட்டினள். தரும சீலனை இராமனுக்குத் துரோகம் செய்து, அவனது தரும பத்தினியைக் கவர்ந்து கொண்டு வந்து அல்லல் புரிகின் முன் ஆதலால் பெசல்லாக பாவி என இராவணன் எள்ளலுற சேர்ந்தான். தியது செய்பவன் யேகுய் இழிகின்ருன். அறமும் அருளும் திறம்பி மறமும் மதமும் கிாம்பி அவன் செய்து வந்த கொடுமைகள் எவற்றினும் இக்தப் பதிவிாதை பால் செய்தது அதி பாதகமாயது: ஆகவே அவன் கொடிய பாவி என்று நெடிய பழி உலக முழுவதும் பாவி கின்றது. பாவத் தின மகள் எவ ாையும் நாசப்படுக்கி விடும் ஆதலால் சேமான அக்த கிலே களை தேரே எடுத்துக் காட்டினள். “All evil is so much death or nonentity.” (Divinity) "தீமைகள் எல்லாம் பாழான அழிவையே தரும்' என்னும் இது இங்கே அறிய வுரியது. தீமையை எவரும் வெறுத்து இகழ் கின்றனர்; என்மையை யாண்டும் விழைந்து புகழ்ன்ெறனர். அறமும் அருளும் சீவ அமுகங்கள்; அவற்றையுடைய சீவர் கள் கிவ்விய கதிகளை எய்துகின்றன; இழந்தன வெவ்விய துயாங் களை அடைகின்றன என்னும் உறுதி யுண்மை இங்கே கருதியுணா வந்தது. சானகி வாய் மொழிகள் ஞான மணம் கமழ்ந்து ஈலம் பல சு சந்து அரிய போதனைகள் கிறைத்து இனிது மிளிர்கின்றன. கொடுமை நஞ்சுபோல் மனிதனே நாசப் படுத்தும்; கருணே அமுகமாய் ஆனக்கம் அருளும். இக்தி இனிய டோதனே அக்தக் கொடியவனுக்கு எதாவது உணர்வு அருளி உதவி புரியாதா எனக் கருணையோடு போதித்தி ருக்கிருள். அருளை இழக்காயானல் அடியோடு அழிக்காய் என்