பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3028 கம்பன் கலை நிலை மது அதனை யுடையஞய் உய்தி பெறுக என்றவாரும். “So much benevolence as a man hath, so much life hath he.” கருணையுள்ள அளவு மனிதன் உயிருடையய்ை ஒளிபெற்று கிற்ன்ெமுன்’ என அமெரிக்க மேதை ஆகிய எமர்சன் இங்கனம் கூறியிருக்கிருர், அமுத ர்ேமையான இனிய பண்புகளே இமுக்து கொடுமைகளைச் செய்து படுபாதகர்களாய் மனிதர் இழித்து அழி க்த போவது பரிதாபமாகிறது. இங்கனம் பலவாறு திேகலங்களை உாைத்து வக்தவள் பின்பு அவனது ஆற்றலை களத்து காட்ட நேர்த்தாள். பழைய நிகழ்ச்சி ஒன்றை எடுத்தக் காட்டி இகழ்ச்சிக் குறிப்போடு உணர்க்கி யிருப்பது உணர்ச்சி மிகுத்த உவகை சாக்து திகழ்கின்றது. கார்த்த வீரியன், இவன் சக்தி குல வேங்கன். கிருத வீரியன் என்னும் அரச இடையே அருமைக் திருமகன். அரிய வ. பலங்களே யுடையவன்; பெரிய போர்விான். நல்ல நீதிமான். போரில் வேண்டியபொழுது ஆயிரம் கைகள் தோன்.றும்படி வாம் பெற்றுள்ளவன். இவன் ஆட்சிபுரிந்து வருங்கால் ஒருநாள் கருமதை ச.கி அருகே உலாவி கின்ருன் , உலகை வென்று உள்ளம் செருக்கிப் படைகளோடு அங்கு இராவணன் வங் கான். இருவருக்கும் போர் மூண்-து. அந்த அமசில் அவன் தோல்வி யடைக் கான். அவனேப் பிடித்துக் கொண்டு போய் மாகிமதி என்னும் நகரில் இம் மன்னன் சிறைப் படுத்தினன். பின்பு புலத்திய முனிவர் வந்து வேண்டினமையால் வெளியே விட்டான். அது முதல் இராவண சித்து எ ன் னும் வெற்றிப் பெயரோடு இவ் வேங் தன் சிறந்து விளங்கி கின்ரு ன் அந்தச் சரித்திரத்தை இங்கே குறித்துக் காட்டி இராவண அடைய செருக்கைப் பிராட்டி நள்ளினமாக அடக்கியிருக்கிருள். ஆயிரம் தடக்கையான் எனக் கார்த்த விரியார்ச்சுனனை இங் வனம் குறித்தது அவனது அதிசயமான ஆற்றல் கிலே தெரிய. கின் ஐக்கான்கு கரமும் பற்றி வாய் வழி குருதி சோரக் குத்தி. அவனிடம் அகப்பட்டு இவன் அடைந்துள்ள சி.டிமையை இப்படிக் குத்திக் காடடியுள்ளாள். பத்து வாய்களிலுமிருக்த