பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3035 இராவணனது போலி மறுப்பு. என் காயகன் எ தியே வர அேஞ்சின தினலேதான் ஒரு மாய மானே எவி அன்று வஞ்சம் புரித்து தீயது செய்து வக்தாய். என் னேக் காத்துப் பன்ன சாலை முன்னே இளையவன் கிற்கும் போது வங்கிருந்தால் அன்றே உன்னே க் கொன்று தொலைத்திருப்பான். அக்தக் கொலைக்குத் தப்பித் தங்கிரமாய்ப் புலைத்தொழில் புரிக் து விட்டு கிலத்த போர்வீசன்போல் இன்று என் எ கிரே வக்க புல யாடுகின்ரு ய், கார்த்த விரியன் கையால் அடிபட்டுச் சிறையுற்ருய்; என இன்னவா. இகழ்த்து இடித்துக் கூறிய உரைகள் அவன் உள்ளத்தை காணச் செய்தன. ஆதலால் அவற்றிற்கு மறுப்பாகப் போலி கியாயங்களைக் கூற நேர்த்தான்: 'சானகி என் பெருமையையும் வினைத் திறத்தையும் நீ சரி யாகத் தெரிக் த கொள்ளாமையால் பிழைபடப் பேசிய்ை. கான் யாருக்கும் பாண்டும் அஞ்சுகின்றவனல்லன்; அன்று வஞ்சனே செய்தது உன்பால் வைத்த அன்பாலேயாம்; நான் நேரே வக்கிரு க்கால் இாாமனும் கம்பியும் போருக்கு நேர்ந்து என் கைவாளால் மாண்டு போயிருப்பர். அவர் செத்துத் தொலையாகபடி தங்கிரமாக விலக்கி உன்னை எடுத்து வந்தேன், ஈக்களை ஒதுக்கி இனிய தேனே எடுப்பது போல் அம் மாக்களை அயலே போக்கி உன்மேல் மய ல்ாய் அது செய்தேன். உன்னே உதவியுள்ள குன்றிக்காக அவரை உயிரோடு விட்டிருக்கிறேன்; கார்த்த வீரியனேடு கான் போாடி பது முதலியன எல்லாம் உல்லாசமான விளையாடல்களேயாம்; தேவதேவர்களும் சுன்னேடு எதிர் பேச மாட்டார்களே! மானி டப் பதர்களா இலங்கை வேக்கனேடு மாறு கொள்ள வல்லார்? கைலாச வாசனை ஈசானும் இலங்கை வாசனை இரச வனேசுவ ான வியந்து மகிழ்த்துள்ளான்; நீ பேதைப் பெண் ஆதலால் ஏத மாய் இகழ்த்து பேச சேர்ந்தாய். உள்ளக் காதலால் அவ்வுரைகளை யெல்லாம். பொறுத்துக் கொண்டேன். என் உரிமையை உணர்ந்து பெருமையை கினைந்து அருமையை அறிந்து பொறுமையை வியந்து என்பால் அன்பாய் நீ இாங்கியருளுவாய் என்று நம்பியிருக்கி றேன்; துன்பங்களே ப் பேசித் துயரங்களே மூட்டாதே; மூட்டி ஞல் இனி உன் உயிருக்கு ஆபத்தேயாம்; என் காபத்தைத் தீர் த்தருள்; தனியே யோசனை செய்து பார்; போய் வருகிறேன்'