பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3046 கம்பன் கலை நிலை இத்தகைய உயர்க்க உத்தமமான பரிசுத்த கிலை தன் பால் இல்லாமல் போயதே; தன்னை ஒரு காமப்பித்தன் இச்சிக்க நேர்க் தானே! என்ற சானகி நெஞ்சம் துடித்து கிலைகுலைந்துள்ளமையை வாய்ச் சொல் ஈண்டு வெளிப்படுத்தியுள்ளது. நஞ்சு அனையான் எனக் கன்னே சச்சிய கெஞ்சனே அஞ்சி அலமன் கிருக்கிருள். - உண்மையான உத்தம பத்தினிகள் பிறர் கெஞ்சு புகார் என் ம்ை இக்கக் கட்டளைக் கல்லில் சீதையின் கற்பை உாைத்து கோக்கில்ை இங்கே மாற்றுக் குறைந்து படுகிறது, இங்கனம் குறைபாடு உள்ள வளை உயர்ந்த கிறையுடையாள் என்று உலகம் புகழ்ந்து போற்றி வருவது பிழை அல்லவா? என்னும் கேன் வி ஈண்டு எதிர்த்து வருகிறது செருப்பைத் தொட்டவுடனே அது சட்டு விடுகிறது; تگئے (آگےT போல் சீதையை எடுத்த பொழுது இராவணன் ஏன் எரிந்து போகவில்லை? இப்படிப் பல வாதங்கள் வளர்ந்து வருகின்றன. அவதாரங்களின் மருமங்களையும், வத்துள்ள பாத்திரங்களு டைய குக்கிசங்களையும் முன்னும் பின்னும் உய்த்து நோக்கி உண் மை கிலைகளை ஒர்க் து உணர்த்து கொள்ள வேண்டும். உலக நோக்கு கலை நோக்கு, தெய்வ நோக்கு என நோக்கங் கள் கிலவியுள்ளன. ஒன்றினும் ஒன்று துணுகிய நிலையது. எண்மை நஎண்மைகளில் உண்மைகள் ஊடுருவி யுள்ளன. கற்பு அம்புக கிலையுடையது. அகனே இக்காடு பெரு மகிமை இ அதி யாண்டும்- பேணி வந்துள்ளது. மழையும் அகன் வழி است )LAلي கும்; கேவரும் அகற்கு எவல் செய்வர் என்றதனுல் அதன் மாட் சியும் காட்சியும் கன்கு காணலாகும். “So dear to heaven is saintly chastity, That, when a soul is found sincerely so, A thousand liveried angels lacky her, Driving far off each thing of sin and guilt.” (Comus) புனிதமான கற்பு பரமபத க்திற்கு இனிமை ஆகிறது; தாய கற்புடையாளுக்குக் கேவர் யாவரும் ஆவலோடு எவல் புரிகின்ற னர்; பாவத் தீமைகள் யாவும் அவள் எ கி .ே பறந்து போ கிை Adew” as on LSéou-Les Milton என்னும் ஆங்கிலக் கவிஞர் இங்க னம் பாடியிருக்கிருர், கற்பு யாண்டும் அற்புத நிலையது.