பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3063 தலைமயிர். நீண்டு குழன்று நெய்த் திருண்டு கெறிந்து செறிந்து கெடுலேம் பூண்டு புரிந்து சரிங்துகடை சுருண் டு புகையும் கறும் பூவும் வேண்டு மல்ல வெனத்தெய்வ வெறியே கமழும் நறுங்குஞ்சி ஈண்டு.சடையாயினதென்ருல் மழைஎன் றுரைத்தல் இழிபன்ருே? குஞ்சி அழகைக் குறித்து வந்துள்ள இக்கக் கவி அழகை தெஞ்சம் வியந்து பார்க் கிருேம். கெடிது சிக்கிக்கிருேம். அங்க அழ யெ சிகையின் விழுமிய நிலையை உழுவலன் போடு விளக்கியிருக் கிருர். பத்து வகை இலக்கணங்கள் படிந்துள்ளது எனக் தொகை குறித்திருப்பது உய்த்துனா வுரியது. ண்ேடு, குழன்று, கெய்த்து இருண்டு நெறிந்து, செமின்து, நீலம் பூண்டு புரிந்து சரிந்து, கடைசுருண்டு என்னும் ர்ேமைகளைக் கூர்மையாக கோக் ச்ெ சீர் மைகளைத் தெளிந்து கொள்ளவேண்டும். நெடிது வளர்த்து இனிது கிளர்ந்து வழுவழுப்பாய் இருண்டு அடர்த்து படர்ந்து லேமனி போல் ஒளி விசிச் சுருள் படித்து தாழ்க் து துனி வளைந்து மேலும் மேலும் வளர்ச்சியுடையதாய்ச் செழித்த க் தழைக்கிருக்கதை இங்ானம் இழைத்துக் காட்டி ர்ை. சிகையின் உருவ நிலையை முத வில் வகை செய்து கூறினர். பின்பு அதன் இயல்பினே விசாக்கினர். அகில் முதலிய வாசனைப் புகைகள் ஊட் டாமலும், மலர் மாலைகள் சூட்டாமலும் இயற்கையாகவே இனிய பரிமளம் கமழ்ந்து அது எழில் மிகுந்திருக்கது வெறி = வாசனை. சில அரச குமாார்களுக்கு நல்ல மயிர் முடி வாய்க் கிருக்கா அம் அதில் ஈ கும் பேவம் நா.முமே அன்றி இனிய மனம எரு ; இக்க அழகன் குழல் அதிசய எழிலும் அரிய பரிமளமும் மருவி எ வரும் துதி செய்ய கின்றது. கெய்த்துக் கருகி நெறித்து விடும் பூமாலை வைத்துக் கடைகு முன்று வார்ந்தொழுகி-மொய்த்தளிகள் குழ்ந்து வடிம்பலம்பித் துஞ்சு டைத்தா யூட்டுபுகை வாழ்ந்து தகரங்கமழு மால்." (இரத்தினச் சுருக்கம்) 'நெறிந்து கடைகு முன்று நெய்த்திருண்டு நீண்டு செறிந்து பெருமுருகு தேக்கி-நறுங் துனர் வார்ங்து கொழுங்தெழுங் த வல்லியாய் மாங் தளிர் சோர்ந்து மிசையசைங்த சோலேயாய்ச்-சேர்ந்து திருவிருங்த தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின் பெருவிருந்து பேனும் குழலாள். (விக்கிரமசோழனுலா)