பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3074 கம்பன் கலை நிலை என்றது. புனிதமான தனது பதி விாகத் தன்மையை உல கம் காண எடுத்துக் காட்டி ஆணேயிட்டுக் கூறிய படியாம். உள்ள த்தின் தாய்மையைத் தெய்வ சாட்சியாகத் தெளிய வைத்தாள். நான் உத்தம பக்கினி என்பது உண்மையானுல் நீ என்றும் கித்திய சிசஞ்சீவியாய் கெடிது வாழ வேண்டும் என வசம் கதி கின்ருள். மன தகைச் சுட்டிக காட்டியது எனித்து கோக்கக் கக் கி. தி. உள்ளத்தில் யாதொரு மாசும் இல்லாதி குத்த லே உத்தப கிலையாம் என்பது உய்த துனா வக் கது. மனத்தில மறு இல்லையா ல்ை அது அரிய பல மகிமைகளை விளை க் கருளுகினறது. மறு= குற்றம். தனது காயகனத் தவிர வேறு எவரையும பாதும் கருதி பறியாக புண்ணியமுடைய த என அம்மனம் ஈண்டு எண்ணி யறிய கின்றது. மாசற்ற மனம் ஈசன் கிலேய மா யுள்ளது. ரீ என்.றம் சிசஞ்சீவியாய் இருப்பாய் என ஆர்ேவாத (Aങ്ങ്,ാ யில் கன் முன்னப்போடு கூருமல் கம்பின் தலே மேல் வைத்துக் காப்பு அளித்திருப்பது அரிய பண்பாடாய் மருவி மிளிர்கின்றது. ജ്ജു ஓர் பகல் என்றது பிசம கற்பத்தை. கலியுகம், காலு லட்சத்து முப்பக் சோயிசம் வருடங்களுடையது, த வாபரயுகம், எட்டு லட்சத்து அ.த பத்து காலாபிசம் வருடங்க ளுடையது. கிாேகாயுகம், பன்னிாண்டுலட்சக்துத் தொண்ணுாற் முருயிசம்வருடங்களுடையது. கியே காயுகம், பதினேழுலட்சத்து இருபத்தெண்ணுயிாம் வருடங்களுடையது. இவ்வாறு சதுர்யுகங் கள ஆயிரம் கழின் கால் பி. மாவுக்கு ஒரு பகல் ஆம். ஈண்டும் ஒர் இருபான் ஆயிரம் தலையிட்டு இயன ம காற்பத்து மூன்றிலக்க யாண்டெனப்படுவ கான்கு உகத்தளவை; இம்மு,ைம ஆயிரம் இறங்தால் காண்டகும் அயனுக்கு ஒரு பகல் அதுவே கற்பமாம்; இரவும் அத்துனேத்தவ ஆண்டகைக்கு அங்காள் முப்பதோர் திங்கள்; அஃதொரு பன்னிரண்டாண்டே. (காஞ்சிப் புராணம்) பிாமாவினுடைய கால கிலே இங்கனம் குறிக்கப்பட்டுளது ஆயிசம் சதுர்யுகங்கள் முடிக்க பொழுது பிாமாவுக்கு ஒரு பகல் முடிகிறது. அக்க காள் முடிவில் ஒரு பிாளயம் தோன்.தும்;