பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3079 அதிசய விானை அனுமான் பாமப்த்தனய் கின்று காவிய நாயகனை யாண்டும் துதி செய்து வருகிருன். துளய தெய்வ சிக்கனே செய்து மாய மோகங்களைக் கடந்து உய்தி பெறங்கள் என உலக த்தவர்க்கு உறுதி கலங்களை விசயமாகப் போதித்தருளுகிருன் , தான் கருங்கடல் கடத்து வந்தது கன்னுடைய ஆற்றலினல் அன்ற; இ. சமபி. சலுடைய கிருவருளினுல் என்றது எவ்வளவு பொருள் பொதித்த மொழி எத்துணே அடக்கம் எ க்ககைய பணிவு தத்துவ வித்தகம் உய்த்துனா வுற்றது. “He mentally went to Lanka - 22 அவன் மகுே வேகமாய் இலங்கைக்குச் சென்ருன்’ என அனுமான் கடல் காவிப் போனதைக் குவித்து மேல்நாட்டுக் கத் துவ அறிஞரும் இங்கனம் கூறியிருக்கின்ருர் மனதை அடக்கி ஆன்ம சித்தி பெற்றிருப்பவர் எதையும் எளிதாகச் செய்து விடு வர் என்பது இங்கே தெளிவாய் கின்றது. உள்ளம் புனிதமாய் உயசின் உயர் சலங்கள் வெள்ளமாய் வருகின்றன. ஆத்தும சக்கி அற்புத சித்தியாய் அதிசயங்களைச் செய்கிறது. இாாம காம மகிமையால் கடல் காவி வங்கேன் என அனு மான் இவ்வாறு கூறியும் சீகை சேருமல் கிகைத் தாள். இவ்வளவு சிறிய வடி விக்னயுடையவன் அவ்வளவு பெரிய கடலை எவ்வாறு தாண்டி வாமுடியும்? என இவ்வாறு ஐயமும் வியப்பும் மீறிகின்றன.

இத்துணைச் சிறியது ஒர் எண்ணில் யாக்கையை

தத்தினை கடல் அது தவத்தின் பாலதோ? சித்தியின் இயன்றதோ? செப்புவாய்!" என இப்படிக் கேட்டாள் له 3 تهت عدة அமைசன் விசுவ உரு வம் கொண்டு கோே கின் முன். வானு ற ஒங்கிகின்ற அங் அற்புத வடிவத்தைக் கண்டதும் சான ெ அச்சமும் கிகிலும் கொண்டு அதிசயித்து கின்ருள். அடங்கியருள் ஐயனே’’ என்று ஆவ லோடு வேண்டிகுள். அவன் ஒடுங்கி கின்ருன் பிராட்டி புகழ்ந்து மகிழ்க்தாள். இடங்தாய் உலகை மலேயோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் படங்தாழ் அரவை ஒரு க சத்தால் பறித்தாய் எனினும பயன் இன்ருல்