பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3091 யாதையோடு விளித்தான். தன்னை நம்பித் தான் சொன்னபடி இசைக்கருளவேண்டும் என வணங்கி வழிமொழி கூறிவருகிருன். ஆண்டவன் தேவியை மீண்டு கொண்டு ப்ோய் விடுவதே அடிமைக்கு.அழகாம் என முடிவு செய்து இவன் நெடிது வணங்கிக் கடி து விாைங் தான் . தாயின் முன்னிய கன்று அனையான் என இவ் வென்றி விானேக் கவி இங்கே குறித்திருப்பது சுவை சாக்து மிளிர்கின்றது. பண்புகள் இன்ப கீர்மைகளாய் இலங்குகின்றன. - இவனது அன்புரிமைகளையும்.அதிசய ஆற்றல்களையும் வியத்து மகிழ்க்க சீதை விருபமாய் கயத்து மொழிக் தாள். பேசியுள்ள மொழிகள் உள்ள கதின் வாசனைகளாய் வெளி வந்துள்ளன. அரியதன்று கின் ஆற்றலுக்கு ஏற்றதே தெரிய எண்ணினே செய்வதும் செய்தியே உரிய தன்றென ஓர்கின்றது உண்டதென் பெரிய பேதைமைச் சின்மதிப் பெண்மையால், (1) வேலேயின் இடையே வங்து வெய்யவர் கோலி வெஞ்சாம் கின்னெடும் கோத்தபோது ஆலம் அன்னவர்க்கு அல்லே எற்கல்லையால் சாலவும் தடுமாறும் தனிமையோய்! - (2) அன்றியும் பிறிதுள்ள தொன்று ஆரியன் வென்றி வெஞ்சிலை மாசுனும் வேறினி நன்றி என்பதம் வஞ்சித்த நாய்களின் கின்ற வஞ்சனே யுேம் கினைத்தியோ? (3) கொண்ட போரின் தும் கொற்றவன் வில்தொழில் அண்டர் எவரும் நோக்கஎன் ஆக்கையைக் கண்ட போரக்கன் விழி காகங்கள் உண்ட போதன்றி யானுளென் ஆவெனே. (4) வெற்றி காணுடை வில்லியர் வில்தொழில் முற்ற நாணில் அரக்கியர் மூக்கொடும் அற்ற நாணினராயின போதன் றிப் பெற்ற காணமும் பெற்றியது ஆகுமோ? (5) பொற்பிறங்கல் இலங்கை பொருந்தலர் எற்பு மால்வரை யாகில தேஎ னின் இற்பிறப்பும் ஒழுக்கும் இழுக்கமில் கற்பும் யான் பிறர்க்கு எங்ங்னம் காட்டுகேன். (6)