பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301.4 கம்பன் கலை நிலை என மிதிலை வாசிகள் இப்படிப் பேசியிருக்கிருர், சலப் பிாளயமாய் உலகங்கள் யாவும் அழிந்து போகும்படி ஆங்காாத்தோடு ஆர்த்து வந்த ஆகாய கங்கையைக் கன் சடையி லுள்ள ஒரு மயிர் துனியில் அடக்கியருளிய சிவபெருமான் எடுத் காண்ட் வில்லை இக்கப் பிள்ளையை வளைக்கச் சொல்லுவது பெரிய பிழை என இாமன் மீதுள்ள பிரியத்தினுல் பொது மக்கள் இப் படி உருகியுரையாடி யுள்ளனர். == வெள்ளம் அனைத்தவன் என்னும் இக் க.அருமைப் பதக்கின் பெருமையை யுனாமல் வெள்ளை மனக் கவன்' என்று திருத்தி யிருக்கின்றனர். வெள்ளை மனத்தவன் ஆன சனகன் என அகம் குப் பொருளும் கூறுகின்றனர். வில்வின் மகிமையை விளக்கி யுள்ள நல்ல அடைமொழியைச் சிதைத்து, மகாஞானியான சனக மன்னனை மதிகேடன் ஆக்கித் தங்கள் மதி கேட்டை உலகம் காணக் காட்டியிருக்கின்றனர். உயர்ந்த து வில் உள்ள சிறந்த கவிகளைத் தம் மனம் போன படி துணித்து திருத்துவதும் மாமுன பொருள் கூறி விபரீதமாய் வேறுபாடுகளை விகளப்பதும் இழிக்க செயல்கள்; மிகுக்க பாவம். 'கலந்தவர் தமைப்பிரித்துக் கலகம் கண்டிட வல்லானும், புலந்தரு நூலின் இல்லாப் பொருளினே க் கூறு வானும், கலந்தனே அழுக்கா றெய்தி கைத்து இகழ்கிற்போன்தானும் மெலிந்தவர் இடத்து மிக்க வெகுளியைப் பெருக்குவாஅம்' - (பி புலிங்க 6 జaు) இழிந்த பாவிகள் ன இது இகழ்த்துள்ளது காக தயாங் களுக்கு எதுவான பழி பாவங்களைக் குறித்துக் கூறிவரும் பொழுது ஒரு தவ முது மகன் இவ்வாறு உரைத்திருக்கிருள். முன்ளுேர் மொழிகளைப் பிழைப் படுத்துவது கொடிய பிழையாம். புலம் தரு நூலின் இல்லாப் பொருளினைக் கூறுவான். டாவி என்ற கல்ை அக்கப் பிழை பாட்டின் தீமை தெளிவாம் இாம காவியத்துள் பல பாடல்களைப் பிழையாக மாற்றிக் தனியே பதிப்பித்திருக்கின்றனர் அதனைப் பிழைப் பதிப்பு என்று சொன்னல் பொறுத்தக் கொள ள்லாம். அதுதான் திருகதமான பதிப்பு என்னும் பேச தான் வருத்த மாகின்றது. வயிறும் ன சி