பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2836 கம்பன் கலை ,ിഃസൈ நேரே வியந்து நோக்கிய கல்ை விளைந்து வங் கது. அதிசய பாவச குய்த் துதி செய்திருக்கிருன். உள்ளத்தின் வியப்பு எல்லை மீறிய பொழுது உரைகள் அளவு மீறி வெளி வருகின்றன. குதிரை கட்டும் லாயங்கள், தேர் நிறுத்தும் சாலைகள், முத விய சாதாரண நிலையங்களும் சந்திர சூரியர்களைப்போல் ஒளிவீசி இந்திய மாளிகையினும் எழில் மிகுந்திருந்தமையால் இவ்வாறு சிங்தை வியந்து பேச நேர்க்கான். இன்ப நிலையமான துறக்கமும் இலங்கை வளங்களோடு எதிர் நோக்கின் இழித் து வெறுக்கப்படும் என் பான். துறக்கம் கரகம் ஒக்கும் என்ருன். இந்த விளக்கம் துளக்கமுடையது. யாரும் விழைந்து போற்றுகின்ற உயர்த்த சுவர்க்கத்தை இங்கே இளிவாகப் பழித்து கிக்கிக்கதுபோல் வெளியே கலித்துக் தோன் றுகின்றது. கண்ட காட் சியின் சிறப்பை உறுதியாக உணர்த்த நேர்க் கமையால் அயலே உயர்வான ஒன்றை இயல்பாக இழிக்க நேர்க் தான் உாைக் குறிப்புகளைக் கூர்ந்து நோக்கின் உண்மை நிலைகளை ஒர்ந்து கொள்ளலாம். துறக்க வா சிகள் எல்லாரும் இலங்கை வாசிகள் எதிரே காக துன்பங்களை அதுபொழுது அனுபவித்துக் கொண்டு வருகின்றனர். அவ் வசவு கிலை உறவாய் வந்தது. பொன்னுலகில் வாழுகின்ற ஆணும் பெண்ணும் மானம் மணி யாதைகளை இழந்து இலங்கையில் வந்து அாக்கர்க்கு ஊழியம் புரிந்து இன்னலுழத்து கிரிகின்றனர். அறக்கத்திற்குரிய இன்ப வாழ்வெல்லாம் தொலைந்து துன்ப வாழ்வுகளையே கோய்க்து உழ அகின்றனர். துயா இழிவுகள் தோன்றி நின்றன. இலங்கை இருக்கும் வரையும் துறக்கம் ரகமேயாம் என் லும் குறிப்பு ஈண்டு துணுகியுண வந்தது. கருமங்கள் பாவங்கள் ஆகின்றன; சுவங்கள் அவங்களாகின்றன; அவ்வாறே கல்லவை எல்லாம் அல்லவைகளாய் மாற அாக்கர் வாழ்வு மீறி வருகின் மது; அவரது ஊரும் துறக்கம் நாகம் என உாைக்க கின்றது. அங்க அரிய பெரிய அதிசய நிலைகள் எல்லாம் அடியோடு விரைவில் ஒழிய நேர்த்துள்ளமை உசை ஒலியால் தெளிய வக்கது.