பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3034 கம்பன் கலை நிலை அத் தீயவன் செய்து விடுவானே என்று துடித்த மூண்டு கடுத் தான். தன் ஆண்டவனு-ை கேவிபால் அப் பாவி நெருங்கு முன் பாய்ந்து கொன்று அவைை-ய தலைகளைத் திருகி எறிந்து உடலைச் சிதைத்து ஒழிக்கி விட வேண்டும் என்று ஊக்கி மூண் டான். விாத் துடிப்பு வி.டி கொண்டு கின்றது. என்னை ஆளுடை நாயகன் தேவியை என்முன் சொன்ன சேன் கை தொடுவதன் முன் துகைத்து உழக்கி. - என்ற தல்ை அனுமான் எண்ணி கின்ற கிலையை நாம் கண் எதிரே கண்டு கிற்ேெரும். காட்சிகள் விசத் துடிப்புகளை விளக்கி கிற்கின்றன. மறைத்து கின்ற அவனே இடையே சாம் மறக்கிருக் தோம்; அக்க அருத்தி மலாளனேன் கிறந்து காட்டி கவி இங்கே விாச் சுவைகளை யூட்டி யிருக்கிருர், சரித கிகழ்ச்சி இனிய சுவை களை விளைத்து அரிய உணர்ச்சிகளை வளர்த்து இன்பம் புரிந்து வருதலை இடங்கள் தோறும் அறின்து வருகிருேம். அசோக வனத்தில் வைத்தே இலங்கை வேக்தனேக்கொன்று தொலைத்து இாாம பத்தினியை ஏடுத்துக் கொண்டு போய் விட வேண்டும் என்.டி துடித்திருக்கலால் அவ் விசனுடைய உள்ளத் அணிவும் ஊக்கப் பாடும் உரிமை அன்பும் உலகம் அறிய கிலவி கின்றன. காரிய வேகம் வீரிய விவேகமாய் விவிட்டு கின்றது. நினைந்தனன் கரம் பிசைந்திருந்தான் என அவனது கிலேமை யை இங் எனம் வசைக்தி காட்டியிருக்கிரு.ர். இராவணனது கிலையை எதிர் நோக்கிக் கொலைக் குறிப்போடு அனுமான் அவ்வாறு மூண்டு கிற்க எறிய கோபம் இறங்கின வ ய்ை மீண்டும் கசையால் தாழ்ந்தான்; ஆசையால் அடங்கி வந்து பிபாட்டி எதிாே அவ் வேங்தன் சாக்கமாய்ப் பேச கேர்க்கான். ஊழித் திபோல் பொங்கி எழுதிக்க கோபக்கை ஆசைக்கடல் அவித்து கின்றது என்ற தல்ை அவனது கிலைகளே கன்கு தெரிந்து ர்ேமைகளைக் கூர்மையாய் ஒர்க் து கொள்கிருேம். - சிதை இகழ்த்து பேசிய பேச்சுகள் எல்லாம் அவனுடைய கெஞ்சத்தை எரித்து நிலை குலைத்து கின்றன. கூறிய மொழிகளை கினைத்து கினைந்து மானமும் காணமும் மிகுன்து மறுகி யுளைக்கா லும்.அருகு நெருங்கித் தே.ணுதலாக வேறே மாறு கூறநேர்த்தான்.