பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3035 இராவணனது போலி மறுப்பு. --- என் காயகன் எதிாே வா அேஞ்சின தினலேசான் ஒரு மாய மானே ஏவி அன்று வஞ்சம் புரிந்து தீயது செய்து வந்தாய். என் னேக் காத்துப் பன்ன சாலை முன்னே இளையவன் கிற்கும் போது வங்கிருந்தால் அன்றே உன்னை க் கொன்று தொலைத்திருப்பான். அக்கக் கொலைக்குத் தப்பித் தங்கிாமாய்ப் புலேத்தொழில் புரிக் து விட்டு கிலைத்த போர்வீான்போல் இன்று என் எ கிாே வந்து புலே யாடுகின்ருய்; கார்த்த வீரியன் கையால் அடிபட்டுச் சிறையுற்ருய்; என இன்னவாறு இகழ்ந்து இடித்துக் கூறிய உரைகள் அவன் உள்ளத்தை காணச் செய்தன. ஆதலால் அவற்றிற்கு மறுப்பாகப் போலி கியசயங்களைக் கூற கேர்த்தான்: சோனகி என் பெருமையையும் வினைத் திறத்தையும் சரி யாகத் தெரின் த கொள்ளாமையால் பிழைபடப் பேசிய்ை. சான் யாருக்கும் பாண்டும் அஞ்சுகின்றவனல்லன்; அன்று வஞ்சனே செய்தது உன்பால் வைத்த அன்பாலேயாம்; நான் நேரே வக்கிரு க்தால் இாாமனும் கம்பியும் போருக்கு நேர்ந்து என் கைவாளால் மாண்டு போயிருப்பர். அவர் செத்துத் தொலேயாதபடி தங்கிரமாக விலக்கி உன்னே எடுத்து வந்தேன், ஈக்களை ஒதுக்கி இனிய தேனே எடுப்பது போல் அம் மாக்களை அயலே போக்கி உன்மேல் மய லாய் அது செய்தேன். உன்னே உதவியுள்ள சன்றிக்காக அவாை உயிரோடு விட்டிருக்கிறேன்; கார்த்த வீரியனேடு நான் போாடி யது முதலியன எல்லாம் உல்லாசமான விளையாடல்களேயாம்; தேவதேவர்களும் சுன்னேடு எதிர் பேச மாட்டார்களே! மானி டப் பதர்களா இலங்கை வேங்கனேடு மாறு கொள்ள வல்லார்? கைலாச வாசனை ஈசானும் இலங்கை வாசனை இாச வனேசுவ քr35ծr வியக்க மகிழ்த்துள்ளான்; நீ பேதைப் பெண் ஆதலால் எத மாய் இகழ்த்து பேச கேர்ங்காய். உள்ளக் காதலால் அவ்வுரைகளை யெல்லாம் பொறுத்துக் கொண்டேன். என் உரிமையை உணர்ந்து பெருமையை கினேந்து அருமையை அறிக் து பொறுமையை வியந்து என்பால் அன்பாய் .ே இாங்கியருளுவாய் என். நம்பியிருக்கி றேன்; துன்பங்களே ப் பேசித் துயரங்களை மூட்டாதே; மூட்டி ல்ை இனி உன் உயிருக்கு ஆபத்தேயாம்; என் தாபத்தைத் தீர் த்தருள்; தனியே யோசனை செய்து பார்; போய் வருகிறேன்'