பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3040 கம்பன் கலை நிலை பழி அவமானங்கள் என்ற ஒழியும்? எப்படி உய்தி கிடைக்கும்! என இப்படி வெப்போடு வெய்துயிர்த்து வருகிருள். வாராது ஒழியான் எனும் வண்மையில்ை ஒராயிர கோடி இடர்ககு உடையேன் சீராமனேத் தேவி கம்பியிருக்கும் கிலையை இகளுல் தெரிக் து கொள் கிருேம். வீ. ராகவன் சா செஞ்சுடையவன்; கருணை வள் ளல்; அடைக்கார் எவரையும் ஆதரித்தருளும் அருங் கி.மலாளன்; பேதைப் பெண் ஆன கன்னே எவ்வகையிலாவது சிறை மீட்டிய ருளுவார் என்ற பிராட்டி ப்ொறை சீட்டியுள்ளமையை உரைகள் உலகறியக் காட்டியுள்ளன. ஒர் ஆயிர கோடி இடர் என்ற த கான் அனுபவித்து வரு கின்ற துயாங்களின் எல்லைகளை ஒாளவு வாைங்து சொல்லியபடி யாம். மன வேதனைகள் அளவிடலரியன. எல்லையில்லாத துன்பங் களை எல்லாம் பொறுத்துக் கொண்டு தான் உயிர் வாழ்க்கிருத்தற் குக் காரணம் தனது ஆவி தாயகன் கைவிடார்; கருணை புரிந்து மீட்டுவார்; மீண்டும் ஆண்டவைேடு வாழலாம் என்னும் உமதி யேயாம்; ஆகவே தேவியின் உயிர் கிலை தெசிய வந்தது. பேனும் உணர்வே உயிரே பெருநாள் நாண் இன்று உழல்வீர்! தன்னுடைய உணர்வையும் உயிசையும் எதிர்நோக்கி இன்ன வாறு இனைந்து பேசியிருக்கிருள். நீங்கள் இாண்டு பேரும் இந்த உடம்பை விட்டு ஒழித்துபோகாமல் உறைக் கிருக்கிறீர்களே! பழி அவமானங்களைச் சுமங்து கான் வருங் துகின்றேனே! நீங்கள் ஒழிந்து டோனல் என் துயசம் மறைக்து போமே! ஒழியாமல் கின்று அழி தயாங்களை ஆற்றி வருகின் மீர்களே! எவ்வளவு காள் இந்த வெவ்விய இழி பழியில் அழுக்கி புழல்வேன்? அக்கோ! உணர்வே ஐயோ உயிரே என்று அலமத்திருக்கிருள். தனி நாயகனே க் காணும் துணையும் கழிவீரவிர்! ன வரும் தனக்கு கிகளில்லாத அந்த உத்தம நாயகனைக் காணக் கருதி வேணவாவோடு இருக்க வருகிற இருப்பை இதில் துணித்து உணர்ந்து கொள்கிருேம். சீதையின் உணர்வும் உயிரும் இசாமனையே கருதியுருகியுள்ளன. அவ்வுண்மையின் அண்மையை வாய்மொழிகள் எண்மையாக ஈண்டு வெளிப்படுத்தியிருக்கின்றன.