பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3048 கம்பன் கலை நிலை போராடி அாக்கர் வருக்கத்தை சீருக்கி வென்மேன்; நீ வேருய் வெளியே போகலாம்" என்று உலக சோதனையின் பொருட்டு இவ்வாறு இராமன் இறுதியில் சிறிச் சினத்து தனது அருமை மனைவியை நோக்கிக் கூறுவது ஈண்டு எதி விந்து கொள்ள வத்தது. சிறக்க விவேகி ஆகலால் பின்னல் நிகழ்வதை முன்னல் யூத்ெதுக் கொண்டு சோகித்து கொக் காள். கொண்டான் குணம் அறிவாள் பெண்டாட்டி என்ற படி தன் கயகனுடைய நீர்மை சிர் மைகளைக் கூர்மையாக நன்கு தெரிக் கிருக்கிருள். o மான ச தத்து லங்கள் காவியச் சுவையோடு கலத்து ஒவிய அருவங்களாய் ஒளி மிகுந்து சீவிய சுபாவங்களை விளக்கி ஈண்டு வெளி வன்துள்ளன. இறந்து போகத் துணிந்தது. முடிவில் இவ்வாறு எண்ணினவள் கணக்கு எவவகையிலும் விடிவு கிடையாது; இனி இருந்து வருந்துவதால் பயன் இல்லை; விாைத்து இறந்து போக வேண்டும் என்று முடிவு செய்து அயலே நோக்கினுள். அாக்கிகள் யாவரும் அயர்ன்து உறங்கினர். சாதல் காப்பவரும் என் தவத்தில் சாம்பிர்ை ஈதலாது வேறு இடமும் இல்லே. தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதற்கு உரிய சமை யம் வாய்த்துள்ளதை எண்ணிச் சீதை இவ்வண்ணம் உவக் த எழு ங் தாள். அாக்கியர் விழித்திருந்தால் தான் கருதியதைச் செய்ய முடியாது ஆதலால் அவர் தாங்கிக் கிடப்பது தனது தவத்தின் பயன் என்று மகிழ்ச்சியடைந்தாள். தான் இறப்பதில் கொண்டு ள்ள வேகத்தை இவ்வுரை வெளிப்படுத்தி யுள்ளது. துயரத்தைப் பொறுத்திருக்க முடியாமையால் உயி ை வெறுத் து விட கேர்ல் தாள். தற்கொலையாய்ச் சாகத் துணிவதில் ஆண்களை விடப் பெண்கள் வேகித்து சிற்கின்றனர். மெல்லிய நெஞ்சினர் ஆதலால் அல்லல்களை ஆற்றி யிருக்க முடியாமல் ஆருயிரை நீத்து விடு ன்ெறனர். எல்லை மீறிய துன்பங்களுக்கு இறப்பு ஒருவகை ஆறு தலாகின்றது. ஆகவே சோ கம் மீதார்த்து கின்ற சோகை இங்கே சாக கேர்த்தாள். அனுமான் காத்தது. ஆவியை நீக்கத் துணிக்க தேவி மெல்ல எழுத்து யாரும்