பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன். 3051 த்தைக் கூறித் தேவியை உயிர்ப்பித்துச் சிவ ஒளியை விளக்கி யிருக்கிருன், அவ் ஒளி விளக்கம் மொழியில் விளங்கியது. அணேந்து படும் சமையத்தில் நெய்வார்த்த விளக்கு மீண்டும் ண்ேடு விளங்குதல் போல் மாண்டு பட கேர்த்த சீதை இராம காமத்தால் மீண்டு தெளிந்து உயிர் வாழ்த்து ஒளி மிகுந்து கிற் ன்ெருள் ஆதலால் கேய் உறு விளக்கு என மெய் தெரிய கின்ருள். இராம காமம் ஆகிய அமுதம் செவி வழியே பாய்ந்து உள் ளத் தகழியில் கோய்த்தவுடனே உயிர் தெளிந்து ஒளி விசியுள் விது. இக்க மெய் விளக்கத்தை வையம் தெளிய விளக்குதற்கு கெய் விளக்கு என கேரே டேவிட்டு அழைத்தான். அதிசய மேதையினுடைய வாய்மொழிகள் அதிமதி தட்ப மாய் அரிய சுவைகள் சாத்து யாண்டும் இனிமையாய் வெளி வரு கின்றன. சொல்லின் குறிப்புகள் உள்ளியுணருக்கோ மறும் உவகை புரிந்து வருதலால் சொல்லின் செல்வன் னை அல்லா வுலகமும் தொழுதே க்க யாண்டும் இக் கவி நாயகன் இசை மீதார்த்து உயர் குல மேதையாய் ஒளி வீசி உலக அகின் முன் , சீதை தெளிந்து நின்றது. உயிர் நீங்கும் தருணத்தில் திடீர் என்று கேசே வந்து கண வன் போைச் சொல்லின் கைகொழுது கண்ணிரும் கம்பலையுமாய் கிற்கின்ற இன் கப் புண்ணிய வுருவனேக் கண்டதும் சீதை தெடுக் திகிலோடு திகைத்து நேரே நோக்கிஞ்ள். கிலேமையைக் கூர்மை யாகக் கூர்ந்து ஒர்க்காள். தேர்ந்து பேச நேர்த்தாள். என்றவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி கின்றவன் கிருதன் அல்லன்: நெறி கின்று பொறிகள் ஐந்தும் = வென்றவன்: அல்லகிைல் விண்ண வன். ஆகவேண்டும் - நன்றுணர் வுரையன்: துாயன்; கவையிலன்; போலும் என்ன...(1) அரக்கனே ஆக: வேறு ஒர் அமரனே ஆக அன்றிக் குரக்கினத் தலைவனேதான் ஆகுக: கொடுமையாக இாக்கமே ஆக; வங்,திங்கு எம்பிரான் காமம் சொல்லி உருக்கின ன் உணர்வைத் தந்தான் உயிரிதின் உதவியுண்டோ? என நினைங்து எய்தகோக்கி இாங்கும்என் உள்ளம், கள்ள மனனகத் துடைய ராய வஞ்சகர் மாற்றம் அல்லன்: