பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| r= 7. இ ரா ம ன். 3055 “Make the character of Mahavira your ideal. Build your life on this great ideal of personal service.” மகா விானை அனுமானுடைய ச்ேமையை நீங்கள் பின் பற்றுங்கள்; புனிதமான இந்தப் பெரிய கரும வீானே ப் போல் உங்கள் உயிர் வாழ்வை உயர்வாகப் பண் படுக்கிக் கொள்ளுங்கள' என உலக மக்களை கோக்கி விவேகானந்தர் இவ்வாறு போகித் துள்ளார். மனித சமுதாயத்திற்கு அனுமான் இனிய ாேகுய் நிலவுகின்ருன். உள்ளத் தாய்மை உறுதி ஊக்கம் உதவி நிலை கரும கிே. முதலிய அருமை ர்ேமைகள் யாவும் மருவிக் கரும வீாளுய் உயர் க்துள்ளமையால் அனுமான ன வரும் வியக்அ புகழ்த்து உவக் து துதிக்கின்றனர். தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அனுமான் பதில் உரைத்தது. நீர் யார்? என்று பேர் ஊர் முதலியன தெரியும்படி பிராட்டி வினவவே அலுமான் அதி விகயாக இனிது பதில் மொழிக்கான். இராமன் பன்ன சாலையை விட்டுப் பிரித்தது முதல் பின்னர் கிகழ் ங் த கிகழ்ச்சிகளை எல்லாம் நன்னயமாகச் சுருக்கி யுாைத் தான். சுக்கிரீவனுேடு கட்புக் கொண்டது . வாலியைக் கொன்றது, கண்பனே அாசளுக்கி வைத்தது, அவனுடைய அதிகார ஆனேக ளால் சேனேகள் வந்தது, பேசாம்றல்களுடைய அக்க வானா விார்கள் இராமபிரானுக்கு ஏவல் செய்வதில் ஆவல் பூண்டு கிம் கும் கிலை நான்கு கிசைகளிலும் படைகள் தேடச் சென்றிருக் கும் திறம் முதலியவற்றை க் தெளிவாகச் சொல்லிகுன். சானகி உள்ளம் கெளித்து உறுதி கொண்டு உவந்து கொ ள்ளும்படி *_{o} If கள் உரிமை யோடு மருவி வக்துள்ளன. எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன; உலகம் எல்லாம் தழுவிகின்றெடுப்ப வேலை தனித் தனி கடக்கும் தாள: குழுவின உங் கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி வழுவில செய்தற்கு ஒத்த வானாம் வானின் நீண்ட, (1) துப்புறு பரவை எழும் குமுக்தபர் ஏழும் ஆழ்ந்த ஒப்புறு நாகர் காடும் உம்பரின் இம்பர் காறும் இப்புறம் தேடி கின்னே எதிர்க்தி.ல என்னின் அண்டத்து அப்புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன. (み)