பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3056 கம்பன் கலை நிலை புன்தொழில் அரக்கன் கொண்டு போந்தநாள் பொதிந்துதுரசின் குன்றின்எம் மருங்கின் இட்ட அணிகலக் குறிப்பினலே வென்றியான் அடியன் தன்னே வேறுகொணடிருந்து கூறித் தென்திசை சேறி என்ருன் அவனருள் சிதைவதாமோ? ( 3 ) கொற்றவற்கு ஆண்டுக் காட்டிக் கொடுத்தபோது அடுத்ததன்மை பெற்றியின் உணர்தற் பாற்ருே உயிர் கிலை பிறிதும் உண்டோ? இற்றைகாள் அளவும் அன்ன அன்று நீ இழித்து நீத்த மறமை கல்லனிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னே!. (4) சீதையிடம் அனுமான் இங்கனம் உாைத்திருக்கிருன். உாைக் குறிப்புகள் உணர்ச்சி சலங்களை பூட்டி வருகின்றன. பிா ட்டியின் உள்ளத்திற்கு ஆதலாக யாவும் தே.முதல் செய்து திகழ்கின்றன. உவகை யுணர்ச்சிகள் ஊறி மிகளிர்கின்றன. தான் பிரிங் த பின்பு கன் நாதனுக்கு நேர்ந்துள்ள ஆதாவுக ளும், சன் பால் அவ் விசன் கொண்டு கிற்கும் அன்புரிமைகளும், ஆர்வ கிலேகளும் தேவி தெரின் த மகிழும்படி தெளிவாக வெளி வத்துள்ளன. மொழிகள் அளிகள் கதம்பி அமுதத் துளிகளாய் ஒளிர்கினறன. எழுபது வெள்ளம் சேனேகள் சேர்க்கிருக்கின்றன ; அளவிட லரிய ஆற்றலகளையுடையன; உழுவலன்பேடு ஊழியம் புனிவன; அண்டங்கள் எங்கணும் சென்று வா வல்லன; அந்தத் திாளில் கான் ஒரு சிறியவன்; என் னினும் பெரியவர் பலருளர்; என்னே மட்டும் தனியே அழைத்து சம்பிசான் தென் திசைக்கு அனுப்பி யருளினர்; அன்த ஆண்டவனுடைய கிருவருனினுல் அடியேன் ஈண்டு வத்துள்ளேன்; கான் பண்டு செய்த புண்ணியங்களால் அம் மையை இங்கே கண்டு கொண்டேன்; கரு கிய பலன் கைகூடியது என உறுதி கில்ேகளை உள்ளம் தெளிய உணர்த்தினன். இராவணன் ஆகாயம: சீக்கமாய் விமானத்தில் உங்களை எடு த்துச் செல்லும் பொழுது நீங்கள் கழித்து எறிக்க ஆபாண முடி ப்பு மதங்கமலேச் சாலில் விழுந்தது; அதனே காங்கள் எடுத்து வைததிருக்கோம்; எம்பெருமானேக் கண்டபோது கொடுத்தோம்; அக்க அணிகலன்களைப் பார்த்த பொழுது அம்மூர்த்தி அடைக்க கிலைகளை வார்த்தைகளால் சொல்ல முடியா உங்கள் பால் அவ் விச வள்ளல் கொண்டிருக்கும் அன்புரிமையை உரைகளால் எவ ரும் உணர்த்த இயலாது. அது என்ன பரிவு என்ன பிரியம்!