பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன். 3065 எனச் சூர்ப்பருகை முன்னம் கூறியிருப் து இங்கே கூர்ந்து சிக்கி க்கவுளியது. எழில் மிகுக்த அம் மயிர் முடியில் உள்ளமும் உயிரும் பறிபோய்க் கள்ளமின் மி அவள் உரையாடி யுள்ளாள். தைலம் முதலியன கடவசமல் தவ வேடம் பூண்டு பாதும் பேணுது சடை படித்துள்ள மயிர் முடியே உடையையும் உயிரை யும் உடையும்படி செய்யுமானல் பேணி அலங்கரிக்கப்படின் அத னேக் கானுவார் கதி என்னும? கருதி யுனா வேண்டும். இாாமபிசானுடைய உரோமபங்கி அதிசய எழிலுடையதாய் அமைந்திருப்பதைப் பலரும் வியத்து பாராட்டியுள்ளனர். [6G5)L புல்லல் ஏற்ற திருமகளும் பூவும் பொருங்தப் புவிஏழும் எல்லே ஏற்ற நெடுஞ்செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃதின்றி அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா கடையை இழிவான மல்லல் ஏற்றின் உளது.என்ருல் மத்த யானே வருங்தாதோ இராமனது கடையின் கம்பீர கிலேயை இது காட்டியுள்ளது. மத யானேயும், மால்விடையும் பெருமித எடைக்குப் பேர் பெற் றன. இராச கம்பீரமான இராமன் நடையோடு எடை தாக்கி நோக்கும் பொழுது அவையும் கடையாய் இழிந்து படுகின்றன. மலர் மகளும் கில மகளும் உளம் மகிழ்ச்து குலாவ அரச பதவியை அடைக்க பொழுதும், அதனே உடனே துறக்த காட் டுக்குச் சென்ற போதும் ஒரே கிலேயில் கிறை ஒத்திருக்த அக்க அற்புதமான கம்பி கடைக்கு அற்பமான பிராணிகள் நடையை ஒப்புக் கூறல் கப்பாம் என்.று செப்பி கின்ருன். துேன் பத்தில் களச்துைம், இன் பத்தில் கிளர்வதும் எவர் பா அம் இயல்பாய் கிகழ்வன. அந்த இருவகை கிலேயிலும் ஒரு படி யாய் இாாமனிடம் பெருமிக எடை மருவியிருக்கமையை இங்கே உரிமையுடன் உணர்த்து மகிழ்கின் ருேம். அங்கங்களின் அமைதி, சமுதாய சோபை, உருவ எழில் முதலிய சவுத்தரிய கிலைகளைப் பாகம் முதல் கேசம் வரையும் அதி சய உவமைகளோடு அதி சாதுரியமாக அனுமான் ஒதியருணி குன். பாதாகி கேசமாகச் சொல்லி வக்கது அவனது பத்தி கில்ே யையும் வித்தக விசயத்தையும் உய்த்துணா வந்தது. 38Ꮞ