பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3066 கம்பன் கலை நிலை இராமனுடைய திவ்விய சவுக் கசியங்களை நெடுங்காலம் உட. னிருக்து கண்டு களித்து வக்க சிதை இடையே பிரிக்க பரிதாப மாய் எங்யிெருந்தாள். இன்.அ அனுமான் வாய்மொழிகளால் அக்த அழகு அமுகத்தை மாக்கி ஆனந்த மீதார்த்தாள். செவி இன்பம் அவி இன்பமாயது. முயங்கிச் சகித்தவள் மயங்கிக் கணித்தாள். கணையாழி கண்டது. உருவ எழிலை இவ்வாறு கூறி வர்தவன் இராமன் குறித்து அனுப்பிய சில அடையாளங்களையும் உரைத்து விட்டு முடிவில் கணையாழியைக் கையில் எடுத்தான். அதனேக் கண்டதும் சீதை அதிசய பாவசமாய் ஆவலோடு வாங்கினுள். அக்தமோதிரத்தைப் பெற்றபொழுது இக் குலமகள் அடைந்த பாவச கிலைகள் அளவி டலரியன. அந்த உள்ளத்தின் உவகைக் களிப்புகளைக் கவி வரை த்து காட்டியிருக்கும் காட்சி சுவை சாந்து மிளிர்கின்றது. மீட்டும் உரை வேண்டுவன இல்லை.என மெய்ப் பேர் தீட்டியது; தீட்டரிய செய்கையது: செவ்வே" நீட்டிதென கேர்ங்தனன் என கெடிய கையால காட்டினன் ஓர் ஆழி அது வாணுதலி கண்டாள். (1) இறந்தனர் பிறந்தபயன் எய்தினர்கொல் என்கோ? மறந்தனர் அறிந்துணர்வு வங்தனர்கொல் என்கோ? துறந்த வுயிர் வங்திடை தொடர்ந்தது கொல் என்கோ? திறந்தெரிவது என்னேகொல் இங்கன்னுதலி செய்கை! (2) இழங்தமணி புற்றரவு எதிர்ங்தது எனலாள்ை; பழங்தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்: குழங்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்; உழங்து விழி பெற்றதொர் உயிர்ப் பொறையும் ஒததாள் வாங்கினன் முலேக்குவையில் வைத்தனள் : சிரத்தால் தாங்கினள், மலர்க்கண் மிசை ஒத்தினள். தடங்தோள் வீங்கினள்: மெலிந்தனள் ; குளிர்ங்தனள் ; வெதுப்போடு ஏங்கினள் உயிர்த்தனள்: இது இன்னது எனலாமே! (4) மோக்கும்; முலைவைத்து முயங்கும்; ஒளிர் நன்னீர் க்ேகி கிறை கண்ணிணே ததும்ப நெடுநீள கோக்கும் நுவலக் கருதும்; ஒன்றும் நுவல்கில்லாள்; மேக்கு கிமிர் விம்மிலள்: விழுங்கலுறு கின்ருள். (5)