பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு ட் பாயி ர ம். —H கிகாாரு மில்லாச் செ.க.வி.ப. பாண்டிய! புவிராச ரும்புகழ் கவிபாச பண்டித! அலேசூழ் உலகைக் கலைசூழ் உலகா மாற்றத் துணிந்த ஊற்றத் துபவோப்! கிழமை கழி இப் பழமை வழாஅது முப்பொருள் தொகுத்த மெயப்ப்பெரும் புலவன் குறளைப் பெருக்கி அறிவுட் புகுத்தி ஈசன் தருகும பேசன் களிக்க வெண்பா யாத்த கண்பா! பண்பால் சிலம் தழைத்த பாஞ் சாலங் குறிச்சியாம் அறம்குடி கொண்ட மறம் கிளர் காட்டில் துரைமக்க ளென்ன உரைமிக் குயர்ந்தோர், தருகை மீண்ட அருமை மாண்பினர், அங்தன ரோம்பும் செக் கிரு மனத்தர், இச்செயல் கடியும் வீச்சரி வாளினர், திருந்தலர் போரெனில் விருங்கென விரைவோர் முதுகிட் டறியா மதுகை வாழ்க்கையர், விட்டரும் சொந்த காட்டபி மானிகள் ஈனம் போக்கி மானம் காக்க விரப் போர்புரி சூரப் புலிகளாம் மன்குல மாகும் கின்குல முன்னோக்கு எய்திய மாக்கதை செப்த தவத்தோய்! கன்னுரல் பேணிப், பன்னுால் ஆய்ந்து, கலையில் திளைத்துக், குலையில் பழுத்து, விற்பனம் கனிங்து, சொற்றிறம் தெளிந்து காத்தழும் பேறிப் பூத்தசெங் தமிழால் புலவ ருலகம் தலைசிறந்தோங்க ஏழு பாகங்கள் இன்புற அளித்தனே எஞ்சிய பாகமும் இனிதுங் அளிக்கச் செஞ்சொல் வஞ்சியை அஞ்சலி செய்வாம். ஏ. ஆர். கணபதி ஐயர்.