பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2846 கம்பன் கலை நிலை அகியமான் என்னும் குறுநில மன்னனைக் குறித்து ஒளவை யார் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். தன்மேல் பகைத்து வக்க பகை வாை எதிர்த்த அவன பொருது வென்ருன், அந்த வெற்றி விறு டன் விட்டுக்கு வங்கான்; அஅபொழுது கணக்கு ஒர் ஆண் குழங்தை பிறந்துள்ளது என்று அந்தப்பு. க் கிலிருந்து சேடியர் சிலர் ஒடி வந்த சொன ர்ை; அவன் ஆவலே டு சென்று பார்த் தான். புலியைக் கொன்று சென்ற மதயானை போலப் பகைவாை வென் று மீண்ட அவன் கையில் வேலும், காலில் கழலும் மெய் யில் வியர்வையும், கழுத்தில் காயங்களும், கண்ணில் சிவப்பும் ஆனதுபோர்க் கோலத்தோடு போய்த் தன் பிள்ளையைப் பார்த்து மகிழ்த்த கிலேயை இங்கனம் புகழ்ந்து கூறியுள்ளார். உள்ளக்கில் கோபம் கொண்ட பொழுது கண்ணில் சிவப்பு எமம் என் பதம் அது ஒரு வி. நீர்மை என்பதும் இதல்ை அறிய i. i- ■ ="# = ா , --- லாகும். அரிய மெய்ப்பாடு பெரிய மேம்பா டாய்த் தெரிய வந்தது. காலில் கழல், கையில் அயில், கண்ணில் அழல் என விமர் கிலையைக் குறித்த வன்துள்ள நம் பாடல் இங்கச் சங்கச் செய்யு ளோடு கேர் ஒத்துள்ளமை ஈண்டு உய்த் துணாத தக்கது. கழல் இலாக் கால் இல்லா ஆடவர் இல்லை என்றது கழலு டைய கால் உள்ள ஆடவரே யாண்டும் உள்ளனர் என்றவாறு, இன்மைச் சொற்களைக் கொண்டு எதிர்மறையி உரைக் கது அதி சய வியப்பைக் குறித்தது. இத வசையிலும் எங்கும் காண க ғъ விாப் பாடுகளே அன் :) அங்குக் - 7 :г г. கர்ந்தமை ய ர ல் உரைகள் புதுமையோடு புனேந்து அருமை தெரிய வங் கன பகைவகையினருடைய போர் விாங்களை ஒாளவு நேரே காணவே அவற்றைக் கூர்ந்து கவனிக் கான். அடுகிறலாளர்க ளோடு பல வகையான படைவலிகளும் எல்லை கடந்துள்ளமையை கோக்கி உள்ளம் உளைந்து சித்தித் தான். வானவர் தான வ்ர் முத லாக யாவரும் அஞ்சி மருளும்படி சேன பலங்கள் இலங்கையில் செறிக்கிருத்தலேத் தெரிந்து கவன்ருண். மீண்டுபோய் ஆண்டவனே கான் கண்டபொழுது எதிரியின் வலி கிலை எப்படி? என்று கேட்டால் என்ன சொல்வது? என உன்னி அயர்ச்தான் மல் விார்கள், வில் விாச்கள், வாள் விார்கள்,