பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2849 போர்த்துக் கொண்ட அந்தப் போர்வையைச் சிவபெருமான் இக்க உலகிற் 卒 ஒர் உறையாக உ கவியதுபோல் இருள் பாவியது: வண்மையும் திண்மையும் உண்மையும் மருவிய உயர்ந்த குல மா பில் வந்த இராமனது கரும பக்கினியைக் கவர்த்து கொண்டு போய் நெடிய சிறையில் வைத்துள்ள கொடிய பாதகனுடைய பழி போல் அந்த இசவில் இருள் எங்கும் விரித்து கின்றது. இவ் வாறு பாண்டும் கரிய இருள் பாவிய அவ்விசவில் அசக்க விார்கள் ஆயுத பாணிகளாய்த் கிசைகள்தோறும் சென்று தம் அதிகாாங் களைச் செய்சுனர். இராவணனுடைய கட்டளையைச் சிரமேல் கொண்டு தேவர் கக் கருவர் முதலிய அக் கா வாசிகளுடைய ஊர்களில் சென்.ற ஆணைகள் புரிந்து ஆண்மைகள் ஆற்றினர். இந்திரன் வளககர்க்கு ஏகுவார்; சந்திரன் உலகினைச் சார்குவார்; அந்தகன் உறையுளை அணுகுவார். என்ற கல்ை இலங்கை வேங்தனுடைய அதிகாச வலிகளும், ஆணையின் கிலைகளும், ஆற்றலின் திறங்களும் அறியலாகும். இராவணனது எவலைப் பெற்ற காவலாளிகள் தேவர் உலகங்கள் எங்கனும் சென். யாவரையும் அச்சு.டி. த்திக் காவல்காத்துக் களித்துக் கிரிக்கனர். இலங்க புரியிலிருந்து விார்கள் இவ்வாறு வெளி சரி பாண்ம்ே போய் ஆணைகள் செலுத்தினர். ஆண்டு உள் ளவர் ஈண்டு ஊழியம் புரிய வேண்டியடைந்தனர். சேவ மங்கையாரும் கக்கருவ மகளிரும் விஞ்சையர் மடங் கையரும் கசக கன்னியரும் இலங்கை வாசிகளுக்க ஏவல் செய்ய ஆவலோடு விரைந்து வந்தனர். பொன்னகர் மடங்தையர் விஞ்சைப் பூவையர் பன்னக வணிதையர் இயககர் பாவையர் முன்னின பணிமுறை மாற முந்துவார் மின்னினம் மிடைந்தென விசும்பின் மீச் செல்வார். (1) தேவரும் அவுனரும் செங்கண் நாகரும் மேவரும இயக்கரும் விஞ்சை வேந்தரும் யாவரும் விசு மபிருள் இரிய ஈண்டினர் தாவரும் பணிமுறை தழுவும் தன்மையார். (2) 357