பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2858 கம்பன் கலை நிலை அவள் ஆருச் சினத்தோடு வீறிட்டு மேலே பாய்ந்து அனு மானே ஒங்கி அடித்தாள். அடிக்க ஒங்கிய அந்தக் கைகளை یعے۔( Ly= யோடு மடக்கிப் பிடித்துக் கொண்டு இவ் விான் அவளைக் கடுத்து ஒர் அடி கொடுத்தான். அடிபடவே இடியேறுண்ட காகம் போல் அவள் கிலை குலைந்து கீழிே புண்டு விழுந்தாள். வாய் வழியே குருதி சோ உறுதி குன்றி உயிர் தடித்து வீழ்க்கவள் உருவம் மாறிப் பருவ மங்கையாய் நேரே கோன்றி அன்புரிமையோடு அனுமானே க் கொழு தாள். அதிசய மகிழ்வுடன் இவ் விசனே நோக்கி அவள் உாைக்க மொழிகள் அரிய பல மருமங்களை வெளிப்படுத்தியுள்ளன. ஐயகேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதியாக எய்தி இம் மூதுார் காப்பென் இலங்கைமா தேவிஎன்பேர் செய்தொழில் இழுக்கி யுள்ளம் திகைத்திந்தச்சிறுமைசெய்தேன் உய்தியென்று அளித்தியாயின் உண ர்த்துவல் உண்மைஎன்ருள். எத்தனே காலம் காப்பல் யானிங் த மூதுார் என்று முத்தனே வினவி னேற்கு முரண்வலிக் குரங்கு ஒன்றுன்னைக் கைத்தலமதலை திண்டிக் காய்ந்தவன்று என்னேக் காண்டி சித்திர நகரம் பின் கனச் சிதைவது திண்ணம் என்ருன். ( 3 ) அன்னதே முடிந்தது ஐய! அறம்வெல்லும் பாவம் தோற்கும் என்ன மீ தியம்ப வேண்டும் தகையதேர்? இனிமற்றுன் னுல் உன்னிய எல்லாம் முற்றும் உனக்கு முற்ருதது உண்டோ? பொன்னகர் புகுதி என்னுப் புகழ்ந்தவள் இறைஞ்சிப் போள்ை. வீரனும் விரும்பி கோக்கி மெய்ம்மையே விளையும் அஃதென்று ஆரியன் கமல பாதம் அகத்துற வணங்கி யாண்ட ப் பூரியர் இலங்கை மூதுார்ப் பொன் மதில் தாவிட் புக்கான் சீரிய பாலின் வேலை சிறுபிரை தெறித்தது அன்னன் (4) "- エT (ఐ:4:G படலம் 93-96) இங்கே கிகழ்ந்துள்ள காரிய கிலைகளைக் கருதி நோக்ெ உலு கி யுண்மைகளைக் கூர்க்து ஒர்ந்து கொள்கின்ருேம். கிகழ்ச்சிகள் வியப் பையும் உவப்பையும் விளேத்து வருகின்றன. விளைவுகள் பழமை களோடு கிழமைகள் கொண்டு வளமைகள் கொழித்து கிம்கின்றன. இலங்காபுளியை இது வாையும் காத்து வந்த காப்புத்தெய்வம் இன்று தனது காவலை ஒழிக்க அனுமான் எதியே ്.ു ஆவ