பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2813 பகுவாய மடங்கல் வைகும் படர்வரை முழுதும் மூழ்க - உ குவாய விடங்கொள் நாகத்து ஒத்தவால் சுற்றி பூழின் .ال )T 3 ؟ நெகுவாய சிகர கோடி நெரிவன தெரிய கின்ருன் மகவாமை முதுகில் தோன்றும் மங் தரம் எனலும் ஆன்ை. (8) மின்னெடுங் கொண்டல் தாளின் வீக்கிய கழலின் ஆர்ப்பத் தன்னெடுங் தோற்றம் வானேர் கட்புலத்து எல்லே தாவ 72 حل வன்னெடுஞ் சிகர கோடி மகேந்திரம் அண்டம தாங்கும் பொன்னெடும் தூணின் பாதச் சிலைஎனப் பொலிங்து கின்ருன். (மகேந்திரப் படலம், 21-29) அனுமானுடைய பணிவுடைமைகளையும் மதிமாண்புகளையும் அதிசய நிலைகளையும் இங்கே வியந்து நோக்கி உவந்து கிறகின் ருே ம். பேச்சும் செயலும் யாண்டும் ச வர்க்கும் ஆச்சரியங்களை விளைத்து வருகின்றன. அரிய ர்ேமைகள் யாவும் உரைகள் தோறும் பெருகி ஒளி a8 Gମ மிளிர்கின்றன. "இங்கு உள்ளவர்களுள் யாரும் எளிது முடித்துவா வுரிய ஒரு கருமத்தை அடியேனுக்கு உரிமையுடன் அருளி யிருக்கிறீர் கள். எனது சிறுமையான நிலைமையைச் சோதித்து அறியும் பொருட்டுத் தலைமையாளர்கள் என் பால் அன்பால் இட்ட அருமைப் பணி யிது. இவ்வளவு பேர்களும் இருக்க எனக்கு இந்தப் பெருமையைத் தத்தமையால் நான் பிறந்த பயனை அடைத்து கொண்டேன் இராம தாசனப் ஊழியம் செய்வதை விட எனக்குப் போானந்தம் தருவது வேறு யாதும் இலலை. 高配 பு:பெருமான் அருளும் உங்கள் எவலும் இரண்டு சிறகுக ளாக் கொண்டு ஆகாயமார்க்கமாய்க் கருடனைப் போல் விாைந்து பாய்ந்து இந்தக் கடலே எளிதே கடந்து விடுவேன். இலங்கா புரியை வேரோடு அகழ்ந்து கொணர்க; சீதையம்மையை மீட்டி வருக; அாக்காை யெல்லாம் அடியோடு அழித்து விடுக” என் ரு லும் அவ்வாறே செய்து வருகிறேன். வானவர் தானவர் யாவர் வந்து எதிர்த்தாலும், இடையே எவ்வளவு கடைகள் லேர்ன் தாலும் அவ்வளவையும் வென்ம் கடந்து கருதிய கருமததை முடித்த உறுதியாக மீண்டு வருவேன்; பெரியோர்களே! விடை 7 தாருங்கள் என்.டி சாம்பவன அங்கதன் முதலான வர்களை உவந்து வணங்கி உடனே மகேந்திய மலைச் சிகாங்களில் அனுமான்