பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2895 னர் என்ருச். உறங்காத வரும் உறங்கினர் என்பதை ஒர்த்து கொள்ள உம்மை நேர்ந்தது - இவ்வாறு எல்லாரும் அயர்த்து தாங்கிய அங்க கள்ளிாவிலே அஞ்சனைச் சிங்கம் தனியே சென்று எங்கும் அஞ்சாத புகுத்து கோக்கி மூவாயிாம் விதிகளையும் கடந்து முடிவில் இராவணன் அாண்மனையை அனுகினன். பொன் மயமான கெடிய மதிலும் பெரிய அகழியும் அரிய பாதுகாவலோடு அங்கே சூழ்ந்து கின் றன. கடிய காப்புகளாய்க் கதித்து கின்ற அந்த வலிய அாண்களை ஒரு கொடியில் தாவி உள்ளே புகுந்தான். அத.த.பபுரம அடைநதது. சக்திா மண்டலத்தைச் சூழ்ந்துள்ள கட்சத்திரங்கள் போல் இராவணனுடைய அரண்மனையைச் குழ்க்க அகிசய அழகுக ளோடு ஒளிசெய்து விளங்கிய மாளிகைகளை வியந்து நோக்கினன். அம் மன்னனுக்கு இன்னுயிர்க் காகலிகளாய் உரிமை எய்தி யுள்ள பருவ மங்கையர் மருவி வாழ்கின்ற மணி மாடங்கள் *A* லால் அவை யாவும் புதுமையான பேரெழில்களோடு பொலிங் து தலங்கின. அரச ஆடம்பாங்களும் வரிசைகளும் வயங்கின. தேவர், கக் கருவர், சிக் கர், விக்கியா கார், இயக்கர், காகர், அசார் முதலிய பல சாதிகளிலும் அழகிய மங்கையசைத் தெரின் தெடுத்துத் தனக்கு இனிய காதலிகளாக இலங்கை வேக் கன் உரிமை செய்து வைத்திருத்தான். காமக் கிழத்திகளாய்ச் சேம மெயதியிரு அக்த அழகிகளுக்குக் ககுன்தபடி அதிசய விசித்தி ாங்களுடன் மாடங்கள் அமைக்கப் பட்டிருக்தன. பல வகை நிலைகளில் ஒளி மிகுந்து விளங்கிய அம் மாளிகை களை மிகவும் கவனமாக விழி பாப்பி கோக்கி அனுமான் விசைக்து போனன். ஆடவர் எவரும் போகாத இடங்களில் எல்லாம் புகுந்து பார்த்து மாய மோகினிகளாய் மருவியுள்ள போக மங் கையர் விதிகள் யாவும் வேகமாய்க் கடத்து இவ் விான் எனென். மண்டோ யைக் கண்டது. டோதரி அதி இன்பக் காதலிகளுடைய எல்லா விதிகளையும் ஒல்லையில் துருவிப் போனவன் இறுதியில் எழில் மிகுந்த ஒரு மணிமாளிகை