பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 புல்லின் இதழ்கள்

வந்திருக்கிறார். என்ன சொல்லுகிறார் என்று கேள் . என்று கூறி விட்டுத் தாங்க முடியாத துக்கத்தோடு உள்ளே

சென்றாள்.

பம்பாயிலிருந்து வந்த பாகவதர் சென்டிரல் ஸ்டே ஷனில் இறங்கியபோது ரெயிலிலிருந்து இடறி விழுந்து அடி பட்டு ஊருக்கு வந்திருப்பதாகவும்; உடனே ஹரியை அழைத்து வரச் சொன்னதாகவும் வந்திருந்த ஆள் கூறவே. ஹரியும் வசந்தியும் செயலிழந்து நின்றனர்.