பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் கறக்கவா? 157

ஆனால் காலையில் லட்சுமியம்மாளும், வசந்தியும் சுந்தரியும் வீட்டுக்குள் நுழைந்தபோது அங்கே கண்ட காட்சி, அவர்களை நடுங்க வைத்துவிட்டது. பாகவதரைச் சுற்றிலும் எல்லாரும் நின்றிருந்தனர். நோயாளியின் கையில் ஊசி ஒன்றைப் போட்டுத் திரும்பிய டாக்டரிடம், ‘ஒன்றும் ஆபத்தில்லையே டாக்டர்?’ என்று கவலையோடு

கேட்ட காயத்திரியின் குரல் அவர்களின் நெஞ்சைக் "/, லக்கியது.