இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நினைவுச் சுழல் 25
கேக்குது!’ என்று முகத்திலும் முதுகிலும் பளீர்பளிர் என்று நாலு அறை விட்டான்.
மருவாதியாகக் கல்யாண வீட்டிக்கு ஒடு; இல்லாட்டி இங்கேயே குளியைத் தோண்டிப் புதைச்சுப் பிடுவேன்’ என்று ஒரு குத்துக் கொடுத்தான். வழி முழுவதும் அழுது கொண்டே கண்ணப்பன் கல்யாண வீட்டை நோக்கிப் போப்க் கொண்டிருந்தான்.