இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
384 புல்லின் இதழ்கள்
லட்சுமியம்மாள்தான், வசந்தி எங்கே?’ என்று கூப்பிட்டாள். வாசற்படியில் நின்று கொண்டிருந்த பெண்ணைச் சுந்தரி அழைத்தாள்.
பெரியம்மா’ என்று வசந்தி லட்சுமியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
கார் புதிய பாதையை நோக்கி மெல்ல ஊர்ந்தது.வசந்தியும் சுந்தரியும் அந்தத் திசையையே பார்த்த வண்ணம் தெருவில் நின்றனர். வசந்திக்கு இருதயமே வெடித்துவிடும் போலிருந்தது.