இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மனம் செய்த மாயை 73
மீது ஆணையாக இந்த உறுதியிலிருந்து பிறழ மாட்டேன். இது சத்தியம்!”
சுந்தரி வார்த்தைகளைக் கூறி முடிக்கவில்லை. அண்ட சராசரங்களும் நிலை பெயர்ந்து தலைமேல் விழுந்து விட்டாற்போல் சுப்பராமன் இடிந்துபோய் உட்கார்ந்து விட்டார்.