இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆக்காடு
அ தி2லயில் என்.மஜனவி ஆற்றி வந்த
அலுவலுக்குப் பதிலா8ள அமர்த்தும் யே சது
முன் நிலையை எண்ணியொரு முரண்பா டான
முறைகண்டேன் ; கரிய நிறம் ; ஆrழகே யில்லே :
தன்னிலேமை தவருத தையல் என்று
தகுதிபெற்று குணவதியைத் தேர்ந்தெ டுத்தேன் !
தன்னி ஆலயில் சின்னுட்கள் தகர்த்த பின்னர்,.....
நஞ்ச2னய காமத்தி நெஞ்சில் தோன்றி.ப்
பெருநெருப் பாய் மூண்டெரிய ப், பித்தம் முற்றி ப்,
பெண் வெறிதரன் கண்மறைக்க, உள்ளங் கெட்டுக்
கருவறுக்க இயலாத விரக நோயால்;
கன்னியவள் கரம்.ய ற்றிச் சோரம் செய்தேன் !
அருவெறுப்பால் முகஞ்சளித்தாள் ; கூச்ச லிட்டால் அலுவலகம் நகைக்குமென அடக்க மாக)
ஒருமுறைப் பால் உள்ளத்தை உணர்த்தி விட்டே
ஒதுங்கினளே! மனத்தி மிரை ஒடுக்கி ஒளே !'
73