பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூக்காடு

முத்துவேலன் தாய்வழியில் மாமன் என்னும்

முறையுடைய செல்வந்த ர் ஒருவ குண்டு !

பத்துலட்சம் மதிப் புடைய வீடு , யோடிப்

பக்கத்தில் ஏலக்காய்த் தோட்டம் : இந்தச்

சொத்து சுகம் அத்தனைக்கும் உரிமை பெற்ற

கத்தரியாம் பெண்ணுெருத்தி அவருக் குண்டு !

கொத்து மலர் விரிந்தது போல் அழகென் ருலும்

குறைவில்லாத் த&லக்கணமும் செருக்கும் கொண்டாள் !

ப.டித்திருந்த காரணத்தால், ஏழை யென்றும்

.ப. ராமல் இருவருக்கும் திரு ம னத்தை

முடித்து விட்டார் ! எலி - தவளை கயிருென் ருலே

முடிந்து கொண்டே உறவு பூண்.ட கதையை ப் போல !

அ டித்தளத்தில் பெரும்பிகாவாய் வெடித்தி ருக்கும்

அ வரிருவர் முரண்பாட்டை உணர்ந்தி டாமல்,

குடித்தனமும் தனியாக வைத்து விட்டார்,

குடும்ப மிக ஒழுங்குடனே இயங்கு மென்று !