இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
முத்துவேலன் தாய்வழியில் மாமன் என்னும்
முறையுடைய செல்வந்த ர் ஒருவ குண்டு !
பத்துலட்சம் மதிப் புடைய வீடு , யோடிப்
பக்கத்தில் ஏலக்காய்த் தோட்டம் : இந்தச்
சொத்து சுகம் அத்தனைக்கும் உரிமை பெற்ற
கத்தரியாம் பெண்ணுெருத்தி அவருக் குண்டு !
கொத்து மலர் விரிந்தது போல் அழகென் ருலும்
குறைவில்லாத் த&லக்கணமும் செருக்கும் கொண்டாள் !
ப.டித்திருந்த காரணத்தால், ஏழை யென்றும்
.ப. ராமல் இருவருக்கும் திரு ம னத்தை
முடித்து விட்டார் ! எலி - தவளை கயிருென் ருலே
முடிந்து கொண்டே உறவு பூண்.ட கதையை ப் போல !
அ டித்தளத்தில் பெரும்பிகாவாய் வெடித்தி ருக்கும்
அ வரிருவர் முரண்பாட்டை உணர்ந்தி டாமல்,
குடித்தனமும் தனியாக வைத்து விட்டார்,
குடும்ப மிக ஒழுங்குடனே இயங்கு மென்று !