பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ க்காடு

சரிவு தனில் உருண்டு விழ் ந்தான் ; சாக வில்லை,

தப் பிவிட்டான், என்ருலும் நிறைய க் காயம் !

அருவிதனைப் பார்ப்பதற்குப் போயி ருந்தோர்

அ லறியோடித் துரக்கிவந்து, சிகிச்சைக் காகப்

பரி வுடனே மதுரை நகர் கொண்டு சென்று,

பரபரப்பாய் மருத்து மனே சேர்த்து விட்டுப்

பிரிவுதகுந் துன்பத்தால் வருந்து மென்று

பிழைத்தவனின் மனேவிக்குச் செய்தி தந்தார் !

சுந்தரியோ து2ணவனது வியத்தைக் கேட்டுச்

சோகத்தால் சுருண்டுவிழ வில்.ஐ அங்கே

வந்தவளும் துர ரத்துச் சொந்தம் போல

மனங் குலேயா தமர்ந்திருந்தாள் ஆண வத்தால் '

எத்தலைவர் விரைந்து நலம் பெறுக! என்போர்

எண்ண ற்ளுேர் வாழ்த்தி தின் ருர் இரும குங்கும்,

வெந்து யரில் வீழ்ந்தவனும் விழித்துப் பார்த்தாண் ;

வேதனைதான் அதிகரிக்க விழிகள் சேரர்த்தான் !

89