பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கசடு

சரிவுதனில் உருண்டுவி.ழ்ந்தான் ; சாக வில்லை,

த.ப்.பி.வி.ட்டான், என்ருலும் நிறைய க் காயம் !

அருவிதனைப் பார்ப்பதற்குப் போயி ருந்தோர்

ஆ லறியோடித் துரக்கிவந்து, சிகிச்சைக் காகப்

பரிவுடனே மதுரை தகர் கொண்டு சென்று,

பரம ரப்பாய் மருத்து மனே சேர்த்து விட்டுப்

.பிரிவு தருந் துன் பத்தால் வருந்து மென்று

பிழைத்தவனின் ம2னவிக்குச் செய்தி தந்தார் !

சுந்தரியோ துணவனது வியத்தைக் கேட்டுச்

சோகத்தால் சுருண்டுவிழ வில்லை 1 அங்கே

வந்தவளும் துர ரத்துச் சொந்தம் போல

மனங் குலைய தமர்ந்திருந்தாள் ஆண வத்தால் :

எத்தலைவர் விரைந்து நலம் பெறுக !’ என்மோர்

எண்ணற்குேம் வாழ்த்தி நின்ஞர் இரும ருங்கும்,

வெந்துய சில் வி.ழ்ந்தவனும் விழித்துப் பார்த்தாண் ;

வேதனைதான் அதிகரிக்க விழிகள் சோர்ந்தான் !

89