இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆக்கசடு
சரிவுதனில் உருண்டுவி.ழ்ந்தான் ; சாக வில்லை,
த.ப்.பி.வி.ட்டான், என்ருலும் நிறைய க் காயம் !
அருவிதனைப் பார்ப்பதற்குப் போயி ருந்தோர்
ஆ லறியோடித் துரக்கிவந்து, சிகிச்சைக் காகப்
பரிவுடனே மதுரை தகர் கொண்டு சென்று,
பரம ரப்பாய் மருத்து மனே சேர்த்து விட்டுப்
.பிரிவு தருந் துன் பத்தால் வருந்து மென்று
பிழைத்தவனின் ம2னவிக்குச் செய்தி தந்தார் !
சுந்தரியோ துணவனது வியத்தைக் கேட்டுச்
சோகத்தால் சுருண்டுவிழ வில்லை 1 அங்கே
வந்தவளும் துர ரத்துச் சொந்தம் போல
மனங் குலைய தமர்ந்திருந்தாள் ஆண வத்தால் :
எத்தலைவர் விரைந்து நலம் பெறுக !’ என்மோர்
எண்ணற்குேம் வாழ்த்தி நின்ஞர் இரும ருங்கும்,
வெந்துய சில் வி.ழ்ந்தவனும் விழித்துப் பார்த்தாண் ;
வேதனைதான் அதிகரிக்க விழிகள் சோர்ந்தான் !
89