இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
குளக்கரையில் இருவருமே சென்று தின் ருர் ;
- - * 4. 皓 * f 零タ *,粥
கொக்குகளில் இரண்டொன்று சுடலாம் !’ என்ருர்,
விளக்கமுறப் பொழுதின்னும் புலர வில்லே :
வெண்ணிறமாய் மறுகரையில் ஏதோ தோன்ற,
மளக் கென்று துப்பாக்கி வாங்கிச் சட்டார் ;
மறுகணமே ஐய ப்யோ !” என்று காதைப்
பிளக்கின்ற ஒலிகேட்டுத் திகை ப்ப டைந்து,
பிடியிதை யென்றுதறிவிட்டுச் சென்ருர் அங்கே ;
செங் குருதி வெள்ளத்தில் மிதந்த வாறு
சிறு மழலைச் செல்வமொன்று சிதைந்து வீழ்ந்தே
அங்கமெலாத் துடிதுடிக்கும் காட்சி கண்டார் ;
அடடா, என் ஆள் செய்த வேலை யைப் பார் !
அங்கிருத்தே கொக்கென்று தினத்துச் சுட்டான்
அ ப்போதே தான் தடுத்தேன் ; வேண்ட மென்றேன்!
எங்கேன் பேச்சையெலாங் கேட்கின் குர்கள் : இப்போது கொலைகாரன் ஆன்ை 1’ என்ருர்.
94